வாசகர்கள் கருத்துகள் ( 24 )
வெளியே இருக்கும்போதே சட்டம் ஒழுங்கு இன்ன பிற சந்தி சிரிக்கிறது. இதுல ஆஸ்பத்திரியில் இருந்து பணி யா? இன்னும் என்ன என்ன நடக்கப் போகுதோ...?
கூட்டணி கட்சிகளின் அலப்பறை தாங்க முடியல அதனால அப்போல்லோ மருத்துவமணியாக்கு சென்று விட்டார்
யாரையும் நம்ப முடியாது, கொஞ்சம் அசந்தால் கூட முன் செய்த வினை ரவுண்டு கட்டி அடிக்கும்...
this all are thiravida model drama to get vote for next election, they making people to foolish for again get vote in next election.
ஜனங்க நம்பிட்டாங்க. நாடகமே
முதல்வர் எப்போது டெவெலப்மென்ட்... டெவெலப்மென்ட் ...டெவெலப்மென்ட் தான் உடல்நிலை சரியில்லாதபோதும் ...எப்போதும் தமிழ்நாட்டை பற்றியே சிந்தனை .. அதனால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது ..
Super comedy
இட்லி சாப்பிட்டறாரா இல்லை மசால் தோசயா இல்லை. நீ இங்க வெளியே இருந்தாலே ஒரு முடியும் நடக்காது இப்போ அங்க உக்கார்ந்து என்னத்த பரிக்கப்போற ...
எல்லோரும் நம்பித்தான் ஆக வேண்டும். மக்களின் ஆசையும் இது தான். அப்பல்லோ மருத்துவமனை என்பதால் சிசிடிவி காமிராக்கள் கழற்றி வைத்து இருப்பார்கள். மக்கள் ஏன் செலவு அதிகமானாலும் தனியார் மருத்துவ மனைக்கு செல்கிறார்கள் என்பது இப்போது தான் புரிகிறது.
நான் வருஷத்துக்கு அப்புறம் வெளிய வந்து மக்களை சந்திக்கும் போது தலை மட்டுமல்ல......
திராவிட மாடல் ஆட்சியில் மன்னிப்புக்கு ஒரு மரியாதை இல்லாமல் போய் விட்டது. எதற்கு எடுத்தாலும் கோட்டில் முன் மன்னிப்பு மற்றும் வருத்தம். பாவம் ஐஏஎஸ் அதிகாரிகள். திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட நிலைமை