வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவரைப்பற்றி ஒரு திராவிட இயக்க திரைப்பட பிரமுகர் சொன்னது அரியக்குடி செம்மங்குடி கர்நாடக இசை வல்லுனர்கள் வரிசையில் இந்த கொல்லங்குடி என்று வர்ணித்தார். அவர்கள் கர்நாடக இசை வல்லுனர்கள் கொல்லங்குடி கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லுனர் அது வேறு பாதை இது வேறு பாதை ஆனால் ரசிகர்களை இரு சாராரும் மகிழ்வித்தனர்
ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி.
நல்ல மனம். தனக்கு என்று கேட்காமல் ஊருக்கு என்று கேட்கும் நல்ல உள்ளங்கள் ஆல் தான் மழை பெய்கிறது. ஓம் சாந்தி
புகழ்பெற்று நீண்ட நாள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். நல்ல வாழ்க்கை. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
நற்கதி அடையட்டும் .....
நல்ல உள்ளம் கொண்ட இந்த ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்ததிக்கிறேன்
மேலும் செய்திகள்
சினிகடலை
30-May-2025