வாசகர்கள் கருத்துகள் ( 10 )
விளையாட்டில் ஆர்வம் கொண்ட பெரியத்தனக்காரர்களோ அல்லது கிரிக்கெட் பிரபலங்களோ தங்கள் சொந்த செலவிலேயே இந்த ஒன்பது மைதானங்களை மயானங்களாகிவிடாமல் பார்த்துக் கொள்ளலாம் அவர்களை பொறுத்தவரை இந்த செலவு ஜுஜுபி மாநகராட்சி பொறுப்பிலானால் எதிரிகள் கழுதை புரண்ட களமாக்கி விட்டு அவர்களே அரசை தூற்றுவார்கள் தனியார் பொறுப்பானால் தூற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும் அதான் இந்த எதிர்ப்பு
விமான நிலையம், துறைமுகம் என்று எதையும் தனியாருக்கு தாரை வார்க்கலாம் அதற்கெல்லாம் ஒரு ராசி வேண்டும். மாநகராட்சி கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்ய ஒரு டெண்டர் விடலாம்தான் சரியாக செய்வார்களா என்றால் அடித்து சொல்லலாம் செய்ய மாட்டார்களென்று.நம்மூர் தொழிலாளர் நல சட்டம் அப்படி இந்த சூழ்நிலையில்தான் கடந்த காலங்களில் எதையுமே செய்யாமல் மனிதருள் தெய்வம் என்று நல்ல பேரெடுத்தார்கள்.
வேலையற்ற வேலை மாநகருக்கு பாஸ் டு வாபஸ்
நேற்று இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தந்த திமுக உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் வாங்கிய மாதிரி தெரியவில்லையே
எந்த உதை? உதை பந்து விஷயத்தில் உதை என்ன வாங்கினார்?
திமுக மாடல் அரசிடம் அரசை நடத்த பணம் இல்லை என்றால் டாஸ்மாக் கில் குடிக்க வருபவர்களிடம் தினமும் தலைக்கு 100 ருபாய் வசூலிக்கலாம் அல்லவா. எதிர் கட்சிகள் மற்றும் மக்கள் கேட்டால் மக்களை குடியில் இருந்து மீட்க திமுக அரசின் புதிய கொள்கை என்று கூறலாமே
நேற்று இந்த படு மஹா தண்டமான மக்கள் விரோத தீர்மானங்களை நிறைவேற்ற நடந்த கூட்டத்திற்கான செலவை திமுக ஏற்கவேண்டும். அதாவது எந்தவிதமானமுன் பின் யோசனையும் இல்லாம கமிஷன் கிடச்சா சரின்னு திட்டங்களை அறிவித்து தனியாரிடம் கொடுத்து அசிங்கப்பட்டு பின் திரும்ப வாபஸ் வாங்குவது. இதாண்டா திராவிடமாடல்.
அமெரிக்கா மற்றும் வெளி நாடுகளில் இருந்து கொண்டு வந்த நிதி என்ன ஆயிற்று முதல்வரே. எல்லாம் மக்களை ஏமாற்ற தான. முதல்வர் உன்மையிலேயே தமிழ் மக்களை காக்க வேண்டும் என்று நினைத்தால் கோபாலபுரம் சொத்துகளை விற்று காப்பாற்றலாம் அல்லவா. ஸ்டாலின்னால் அதை செய்ய முடியுமா.
மாடல் அரசுக்கு பிபி வந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.
அரசாங்கத்தில் இருந்து கொண்டு திமுக காரங்க நம்ம பாக்கெட்டில் இருக்கிற காசையெல்லாம் வாங்கிக்கிட்டு இருந்தாங்க. நல்ல வேளையாக இந்த முறை கூட்டணி கட்சியினர் வந்து மக்களைக் காப்பாத்திட்டாங்க.