வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திராவிட சேற்றில் மலர்ந்த தாமரை
கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால் கூட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆணைக்கிணங்க என்று சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்கள் இன்று அவர் இல்லை என்றவுடன் அவர் பெயரை சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இபிஎஸ் உட்பட.
அம்மா இல்லாமல் பல தீயவர்கள் தைரியமாக அரசியலில் வலம் வந்து கவளம் காண்கின்றார்கள்
ஜெயலலிதா பல நல்ல விஷயங்களை செய்திருந்தாலும், அவர் சிறை தண்டனை பெற்று திரும்பி வந்த பிறகு, அவர் மேல் இருந்த மரியாதை பலருக்கும் குறைத்து விட்டது.
கரெக்ட்டா சொன்னீங்க ..... சிக்குனாத்தான் குற்றவாளி .... சிக்கலைன்னா புத்திசாலி .....
செங்கோட்டையன் ஆப்சென்டா ????
அனைத்து கொடிய மிருகங்களும் கூடும் புனித இடம்
தேர்தல் பற்றிய என் கணிப்புகளில் முதன் முதலில் தவறியது எனில் அது 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தான். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பது தான் எனது கணிப்பாக இருந்தது. ஆனால் முடிவு வேறு விதமாக அமைந்து அதிமுக வெற்றி பெற்றது. பலநாட்கள் இதற்கான காரணத்தை அறிய முற்பட்டிருக்கிறேன்... எவ்வாறு என் கணிப்பில் பிழை ஏற்பட்டது என்று... கடைசியில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் ஆணாதிக்க மனோபாவமுடைய ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களின் பார்வையில் ஜெயலலிதா மிக உயர்ந்த இடத்தில் இருந்தார் என்று... ஏனெனில் அவர் தன் கட்சி அமைச்சர்களை வரிசையாக குனிந்து நிற்க வைத்து கும்பிடச்செய்து நடத்திய விதத்தையும், அவர்களை தன் காலில் விழச் செய்து உள்ளூர மகிழ்ந்த நிகழ்வுகளையும் பார்த்து இந்தியாவே அவரை விமர்சித்துக் கொண்டிருந்தது. இவ்வாறான டயர்நக்கிகளின் கண்கொள்ளாக் காட்சிகளால் இன்புற்ற பெண்கள் ஏதோ தங்கள் சார்பாக ஜெயலலிதா எனும் ஒருவர் ஒட்டு மொத்த ஆண்களையும் பழி வாங்குவதாக எண்ணினர்... அதன் விளைவே பெண்களின் பெருவாரியான ஓட்டுகள் 2016 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது... ஒருவேளை இவர் உயிரோடிருந்திருந்தால் 2021 தேர்தலிலும் இவரே ஆட்சி அமைதிருந்தாலும் ஆச்சர்யப்பட்டிருக்க முடியாது. திமுகவுக்கு சரியான எதிர் என்றால் அது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவேயன்றி இப்போதிருக்கும் எடுபுடி தலைமையிலான காமெடி கட்சி அல்ல... சேரா இடம் சேர்ந்து வழி தவறி தன் வாழ்வையும் குறுகிய காலத்தில் இழந்து விட்டார்... இவரது மரணம் இயற்கையானது அல்ல என்று நம்மில் பல பேருக்கு உறுதியாக தெரிந்தும் அரசியல் என்னும் அரக்கனிடம் கேள்வி கேட்க தைரியமில்லா கோழைகளாக உள்ளோம் என்பதே உண்மை.
போன தி மு க தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணம் , கொடநாடு கொலை வழக்கு தெடர்பான வழக்கை திரும்பவும் விசாரிப்போம் .தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று சொன்னார்கள் ...ஆனால் 4 வருஷம் ஓடிவிட்டது ..ஒன்னும் நடக்கவில்லை ..ஏன் இதை ஸ்டாலின் கைவிட்டார் என்று ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதினால் புண்ணியமாபோகும் ப்ளீஸ் ...