வாசகர்கள் கருத்துகள் ( 64 )
கடந்த உள்ளாட்சி தேர்தலில் ராம்நாத் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி தேர்தலில் கூட வெற்றி பெற இயலாத ஒருவர் மீடியா உளம் பெருமைப்படுத்தப்படுகிறார் கிட்டத்தட்ட மற்றைய முன்னாள் கட்சியினர் போல அச்சு பிலலாமல் நடக்கிறார்
அண்ணன் அன்வர் ராஜா அவர்கள் திமுகவில் இணைந்திருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி இவருக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வீடு கட்டி கொடுத்தார்கள் அந்த வீட்டில் தான் இவர் வசித்து வருகிறார் மேலும் பொறியியல் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகிறார் அதற்கும் புரட்சித்தலைவர் காரணமாக இருந்திருக்கிறார் பதவி பட்டம் செல்வாக்கு தன்னை அடையாளப்படுத்துதல் இவைகளை எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அனுபவித்துவிட்டு இப்போது ஏதோ 26 திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்ற ஒரு நம்பிக்கையில் இவர் அந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறார் நிச்சயமாக 26 இல் இருந்து அன்வர் ராஜா அரசியல் அனாதையாய் ஆகி விடுவார் என்பது நிச்சயமாகிவிட்டது
Great Loss to AIADMK alliance , they have lost one vote in Ramanathapuram constituency .
இவர்களுக்கு அரசியல் என்பது வியாபாரம் அதாவது குலத்தொழில் ...அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டிய ஓரிரு மாதங்களிலேயே இடிந்து விழுவது இவர்களை போன்ற வியாபாரிகள் இரண்டு திராவிட கட்சியிலும் 99.999999999% இருப்பதால் தான் ....
இவர் திமுகவில் இனைந்ததில் ஆச்சரியப்படுவற்கு ஒன்றுமில்லை. இவர் ஒரு அதிமுகவின் உண்மையான விசுவாசியா இருந்திருந்தால் எம்ஜிஆரின் பரம விரோதியான அதுவும் அவரால் தீயசக்தி என்று அழைக்கப்பட்ட திமுகவில் இணைந்திருக்க மாட்டார். இவருடைய குற்றச்சாட்டு அல்லது நோக்கம் சரியாக இருந்திருந்தால் குறைந்த பட்சம் அரசியலில் இருந்து விலகியோ அல்லது விஜய் கட்சியில் சேர்ந்திருக்கலாம். இரண்டிலும் தனக்கு இலாபம் இல்லையென்பதைக் கருதியே தீயசக்தி திமுகவுடன் இணைத்திருக்கின்றார். ஆகவே இவர் திமுகவில் இணைந்ததற்கு இவரின் சுயநலமே காரணம் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் பெரும் தொகை பணம் தன் குடும்பத்திற்கு உதவும் என்பதை அறிந்து செயல்பட்டிருக்கின்றார்.
பா ஜ க ஒருவிதமான எதிர்மறையான சக்தி என்றால் திமுக திருடர்களின் சக்தி என்று சொல்லலாம்
இவர் சிறு பான்மை யா? அடுத்தவன் உழைப்பை இட ஒதுக்கீடு என்ற பெயரில் சுரண்டி திங்கும் கூட்டம்...
அன்வர் வந்த நேரம் முதல்வர் அப்போலோ அட்மிட்
திமுக தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இந்துக்களுக்கு எதிராக உள்ளது என்று இன்னொரு சாட்சியம் இது
நாட்டை விட மதமே முக்கியம் என்று நிரூபிக்கிறார்