வாசகர்கள் கருத்துகள் ( 184 )
போதும்யா இந்த நியூஸ் ....தூக்குங்க ..அப்படி என்ன செஞ்சிட்டாரு ???
ஒரு சாமானியன் இறந்தாலே பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வர். இவர் காங். கட்சியின் முன்னாள் தலைவர். இராமசாமி குடும்ப வாரிசு . ஜவுளி அமைச்சராக இருந்தவர்.வீட்டருகில் இருப்பவர் கூட இறுதி ஊர்வலத்தில் இல்லை. 10 நபர்கள் கூட இல்லை .விஜயகாந்த் இறப்பிற்கு தமிழகமே வருந்தியது. அரசியல் வியாதிகளே சற்று மக்களைப் பற்றியும் சிந்தியுங்கள். கொள்ளையடிப்பது மட்டும் வாழ்க்கையல்ல.இல்லாவிட்டால் அனாதையாக சாக வேண்டியது தான்.
ஒரு திமுக எம் எல் ஏ காங்கிரஸ் காலமானார் வருந்துகிறோம். அவரின் வெற்றிக்கு ஏராளமாக பணம் சிலவு செய்து வெற்றி கனியை பறித்து கொடுத்தது திமுக. காங்கிரஸ் பைசா சிலவு இல்லாமல் ஒரு எம் எல் ஏ யை பெற்றது . . திமுக கூட்டணியே தொடர்வதற்கு காரணம் பணம்தான் .
யாரு நின்னு டிக்கெட் வாங்கினாலும் டிக்கெட்டுதான் ...குடும்பத்துலேருந்து உடலாமில்ல ...ஏதாவது ஒரு நிதியை ..பகுத்தறிவு கூட்டம்தானே?
அடிச்சுதுடா லாட்டரி அதுவும் ஜாக்பாட் ...இந்த தடவையும் அஞ்சாயிரம், பிரியாணி, சாராயம்தானா ...விலைவாசி ஏறியிருக்கு முதல்வன் புதல்வன் மறுமவன் மச்சான் அக்கா ...போட்டுக்கொடுங்க ஒரு பத்தாயிரமாவது ...இருக்குதில்ல?
திமுக இப்போ சிலவு செய்யாது . இன்னும் இந்த ஆட்சி இருக்க போவது ஒருவருடம்தானே . இந்த ஒரு சீட்டு மாறி போனால் ஒன்றும் தலைமுழிகிப்போயிவிடாது.
இனி பிறக்கட்டும் விடியல் ஈரோடு தொகுதிக்கு.
ஈரோடு வாக்காளர்களுக்கு மீண்டும் அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம் . மீண்டும் ஓர் இடைத்தேர்தலா ?
அவரின் மனைவி தேர்தலில் நிற்க போகிராராரோ?
ஆழ்ந்த அனுதாபங்கள் - இருக்கும்போது யார் எவர் என்று பாராமல் சொன்ன வசைமொழிகள்
எனக்கு தெரிந்து தீயசக்திக்கு பிறகு,,,,
கூஜா தூக்குபவர்களிடம் தரத்தை எதிர்பார்க்க முடியாது