வாசகர்கள் கருத்துகள் ( 61 )
ஏற்கனவே சாம்பாரில் போட்ட கறிவேப்பிலை இருக்கே.. அப்பறம் இன்னும் ஏன் கறிவேப்பிலை? மலை முழுங்கி மகாதேவன்களுடன் ஐக்கியம்? அப்பூடீன்னா வைத்திலிங்கம் ஊழல் பேர்வழின்னு பட்டவர்த்தனமாயிட்டுது.
தி.மு.கவில் இணைந்தால் தன்னுடைய பிள்ளையையாவது அரசியலில் முன்னுக்குகொண்டுவரலாம் என்ற ஒரே வியாதிதான் அவரை விடவில்லை
கோவாலு பட்டால்தான் திருந்தும்.
2023 ஆம் ஆண்டில், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவரது வெறுப்புப் பேச்சுக்காக தமிழ்நாட்டில் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப் படவில்லை. இப்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மத்தை ஒழிக்கும் அழைப்பு இன படுகொலைக்கு ஒப்பான ஒரு மறைமுகப் பொருளைக் கொண்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஒரு இனப்படுகொலைக்கான அழைப்பை கண்டிக்க நீதித்துறைக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது என்பதுதான் ஆச்சரியம்!
அந்த நீதிபதியை நீக்கணும்ன்னு பார்லி மேட்டில் யக்கா தலைமையில் 120 பேர் ஃபாஸ்ஸிமிலி குத்தி பேப்பர் ரெடி பண்ணணுமே. தேர்தலுக்குன்னு பொய் புரட்டு தேர்தல் அறிக்கை தயார் பண்ணவே மண்டையை உடைச்சிகிட்டு இருக்கு. பாவம். இப்ப போயி ஜட்ஜ் இப்புடி யெல்லாம் பண்றாங்களே.
இனம் இனத்தோடு சேருவதில் என்ன வியப்பு ?
அடிமையில் இருந்து கொத்தடிமைக்கு சென்றுள்ளார் அவ்வளவுதான் வித்தியாசம்?
இருந்த இடத்தில் ஒன்றும் கிடைக்க வில்லை போல,
எந்த மரியாதையும் இருக்காது. வேறு கட்சிக்கும் போக முடியாது. திமுகவில் ஒரு ஓரமாக இருந்து காலம் தள்ள வேண்டியதுதான்
அடுத்து ஒரு ஒரு வாழ்நாள் கொத்தடிமை. குட்டி இளவரசர் இன்பநிதி வாழ்க.
அடடே, தலீவரு ஒரே கல்லில் ஒன்பது மாங்காயை அடித்துவிட்டார்.....