வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஜெ மூர்த்தியை எப்படியாவது திமுக கூட்டணிக்குள் கொண்டு வர மிரட்டல் வழிமுறை?
நிதானமாக தேடி, அடுத்த எலெக்ஷன் முடியும் போது கண்டிப்பாக கண்டுபிடித்து சீட் கொடுக்க வேண்டும்
ஜெகன் மூர்த்தி ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர். இவர் தேர்தல் ஆணையம் மற்றும் சபாநாயகர் அனுமதி இல்லாமல் தொகுதி விட்டு வெளியே செல்ல முடியாது. குற்றவாளி போல் மறைந்து வாழ முடியாது. முதலில் MLA தேர்வை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும். சபாநாயகர் போலீஸ் அறிக்கை அடிப்படையில் சபை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின் தான் போலீஸ் தனிப்படை அமைக்க முடியும்.
ஒரு தொகுதி எம்.எல்.ஏ. தேர்தல் ஆணையம் மற்றும் சபாநாயகர் அனுமதி இல்லாமல் தொகுதி விட்டு வெளியே செல்ல முடியாது என்ற கருத்து தவறானது. ஒரு தொகுதி எம்.எல்.ஏ. சபாநாயகர் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எங்கும் செல்லலாம்.