வாசகர்கள் கருத்துகள் ( 39 )
வீடு வேண்டும் என்றால் மேடையில் முதல்வர் முன்பு அழுவதற்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் .
முதலில் ஏ ஷைகள் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குங்கள் . நீ என்ன வீடு கட்டி கொடுக்கிறது அவனே கட்டிப்பான்
புதிய வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையைத்தான் முதல்வர் அறிவித்துள்ளார். என்னமோ வீடு கொடுத்தாற்போல நினைத்து அவரை புகழவேண்டாம். வீடு முதலில் அந்த ஏழை மாணவிக்கு கிடைக்கட்டும். அப்பொழுது நானும் உங்களுடன் சேர்ந்து அப்பா முதல்வரை புகழ்வோம்.
திராவிட கட்சிகள் திருடுவது பல ஆயிரம் கோடிகள். ஆனால் வாக்குகள் அம்மாவிற்கு ஆயிரம், பிள்ளைக்கு ஆயிரம் என்று தேர்தல் வரும்.முன்பே லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் திறமை திராவிட கட்சிகளிடம் இருந்து தான் கற்று கொள்ள வேண்டும். இங்கு இலவச வீடு என்று சொல்லி விட்டு பிரதமர் திட்டத்தை நாம் முதல்வர் ஸ்டாலின் என்று பெயர் மாற்றம் செய்து அதில் வேண்டுமானாலும் வீடு கட்டி கொடுப்பார்கள்
கமெண்ட் எல்லாம் voice audio பதிவாக போடும் காலம் விரைவில் வர வேண்டும். அப்போது தான் இன்னும் இந்த திராவிட கட்சிகள் உருட்டை கழுவி ஊத்த வசதியாக இருக்கும். எனக்கு தெரிந்து கள்ளச்சாராயம் குடிச்சு செத்து போனவனுக்கு 10லட்சம் என்று அறிவித்தது தான் திமுக யின் மிக பெரிய சாதனை. மற்ற எல்லோ அறிவிப்பும் தேர்தல் நேரத்தில் மக்கள் DMK கட்சிக்கு வாக்கு அளிக்கவும், இவர்கள் செய்யும் ஊழல் களை கண்டும் காணாமல் இவர்களுக்கு வாக்கு அளிக்க முன்கூட்டியே 200, 500, 1000 ரூபாய் என்று லஞ்சம் கொடுத்து வருகிறது. இதுவும் ஒரு லஞ்சம் தான், இங்கு லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். ஆனால் DMK, CONGRSSS கட்சிகள் செய்த மிக பெரிய சாதனை டெல்லி வில் பாஜக வெற்றி பெற வேறு வழி இல்லாமல் பாஜக உம் மகளிருக்கு 1500 அறிவித்தது. இது தான் திராவிட கட்சிகளின் மிக பெரிய சாதனையில் ஒன்று
ஸ்டாலினை பார்த்தாலே இப்போது அழுவது போல்தான் இருக்கிறது.
எத்தனையோ பேர் ஒழுகும் வீடு கூட இல்லாமல் பிளாட்பாரத்தில் படுத்து கிடக்கிறார்கள். அவர்களின் அழுகுரல் ஸ்டாலினை சென்று அடையவில்லை. மேடையில் அழுதால் மட்டுமே கிடைக்கும்.
கடந்த அறுபது வருடங்களாக இரு திராவிடங்களும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன .அதில் ஒன்று சமூகநீதி ,பெரியார் கொள்கை நீதி என்றெல்லாம் பொய்பரப்புகின்றனர் .மக்களுக்கு நீதி தான் கிடைத்தபாடில்லை .மேடையில் கண்ணீர் வடித்த மாணவிக்கு இலவச வீடு .பெருமைதான் .ஆனால் மேடைக்கு வராமலேயே ,வரமுடியாமலேயே தினம் தினம் கண்ணீர் வடிக்கும் இன்னும் எத்தனை இவரைப்போன்ற மாணவிகள் ,மாணவர்கள் அவர் ஊரிலேயே இருக்கின்றார்கள் என்று அவரையே கேட்டு எல்லோருக்கும் இதே போன்று இலவச வீடு கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் .திராவிடர்கள் ஒரு நிமிடம் சிந்திப்பீர்களா ?நாம் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செயகின்றோமே இன்னுமா இதுபோன்ற மழைநீர் ஒழுகும் குடிசையில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதுதானா நான் பின்பற்றும் பெரியார் போதித்த சமூக நீதி .நாம் இவ்வளவு நாட்களாக சமூகநீதி ஏற்படுத்துகின்றோமே என்று பொய்பேசினோமா ? இன்னும் எவ்வளவு ஒழுகும் குடிசையில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் ?என்பதை எல்லாம் சிந்திப்பீர்களா? என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் ?உங்களுக்கு தெரிந்ததெல்லாம் சென்னை மட்டுமே தமிழ்நாடா ?சிந்தித்து செயல்படுவீர் .
ஆஹா பெண்களே இனி ஸ்டாலின் அப்பாவிடம் அழுங்கள். உங்களுக்கு தேவையானதை அவர் கொடுத்துவிடுவார்.
இதில் பயன் பெற்றோர் மேட்டுக் குடியினர் அல்ல. நாளும் உழைத்து கைக்கும் வாய்க்கும் எட்டாத வகையில் ஜீவனம் செய்யும் குடும்பத்தில் உள்ளவர்களின் குழந்தைகள். அனைவருக்குமான கல்வியை மறுத்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி எரிச்சலை ஏற்படுத்தவே செய்யும்.