வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பழய பேருந்துகள வெச்சி இலவச பெண்கள் பயணம் ஆரம்பித்தார்கள்.. கடந்த பொங்கலுக்கு எல்லா இடத்திலும் இலவச பொருட்கள கொடுக்கல.. ஆணும் பெண்ணும் சரிசமென்று சொல்லி ஆண்களுக்கு மதுக்கடைகளை திறந்து வைத்து பெண்களுக்கு பணத்தை கொடுக்கின்றனர்.. மாற்றுத்திறனாளிக்கான படிப்புகள் ஏராளம், ஆனால் வேலைகள் இல்லை..
விஜய் பாணியில் சொல்லவேண்டுமென்றால், இந்த பருப்பெல்லாம் வேகாது பாப்பா.
வீடு தேடி சென்று குடுத்துவிட்டு வந்ததாக, நாம் வாங்காத எல்லா சாமான்களும் சேர்த்து என்ட்ரி மட்டும் போட்டுக்கொள்வர். எங்கும் ஊழல், எதிலும் ஊழல்.. எல்லா மட்டத்திலும் ஊழல்.... ஊழல் - மக்களுக்கு மாமூல் வாழ்க்கையில் ஊறிப்போய்விட்ட ஒரு விஷயம்...
பொது விநியோகம் முறை என்பது மிக அதிக அளவு corruption நடக்கிற இடம்.. நாம் வாங்காமலே, நாம் அனைத்து சாமான்களும் வாங்கிய மாதிரி என்ட்ரி போட்டுக்கொள்கிறார்கள். நமக்கு வரும் SMS மூலம் இது தெரிகிறது.. பல ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் , பாமாயில், சர்க்கரை , கோதுமை மூட்டைகள் இப்படி பொய் என்ட்ரி போட்டுக்கொண்டு வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.. போய கேட்டால் மிரட்டப்படுகிறோம்.. அடிமட்டம் முதல் , உயர்மட்டம் வரை, அரசியல் வியாதிகள் வரை எல்லோருக்கும் பங்கு போவதால், இவர்களை யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது. திராவிஷ ஆட்சிகளில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்.. எல்லா மட்டத்திலும் ஊழல்.. மக்களுக்கும் ஊழல் என்பது மாமூல் வாழ்க்கை ஆகிவிட்டது..
பிஜேபி தேர்தலுக்கு முன் இது போல செய்தால் அது மக்கள் சேவை இதையே மற்ற கட்சிகள் செய்தால் அது திடீர் பாசம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய திருட்டு மட்டைகள் தான்
ஏற்றுவது இருக்கட்டும் - நாம் ஏமாற தயாராக இருக்கிறோமே - நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை
இது மட்டுமா இன்னும் தகுதி இல்லாதவர்களை ஒதுக்கிவிட்டு தகுதி உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய். தேர்தல் நெருங்க நெருங்க பயம் அதிகமாகி விட்டது.
இவங்க பாசம் எல்லாம் தேர்தல் வரைதான் என்பது மக்களுக்கு தெரியும் ஏமாரமாட்டார்கள்.
நாம் செஞ்சா புர்ச்சி... மத்தவங்க செஞ்சா வவுத்தெரிச்சல்...
பயபுள்ளைக்கு எம்புட்டு அறிவு
எல்லா தீமைகளுக்கும் முதன்மையான மாடல்.