வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஒருத்தர் என்னவென்றால் காதல் திருமணம் அறநிலைத்துறை சார்பாக நடத்தப்படும் என்று இவர் என்ன வென்றால் காசிக்கு ரயிலில் இலவசம், மக்கள் நினைப்பு இவர்களை இதோடு துரத்திவிடனும் என்று.
இதன் துவக்க விழாவில் கண்டிப்பாக ஒரு புர்கா அணிந்த பெண் இருப்பார்.
சேகர் பாபு நல்லா வேலை செய்யறாரு அதுவும் இந்த வயதிலே. சென்னையிலே எல்லா உடன்பிறப்பும் பேசிக்கொள்கிறார்கள்
இதெல்லாம் வேண்டாத வேலை இலவசம் இலவசம் என்று இந்த திராவிட காட்சிகள் மக்களை அடிமைகளாகவே வச்சிருக்கானுங்க
நல்ல திட்டம் தான் அதில் ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும். பொதுவாக திக திமுக காரர்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது. அவர்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே
அது சரி, தகுதி வருமானம் ரெண்டு லட்சம் மிகாமல் இருக்க வேண்டும் ஓகே ஆனால் அடையாள ஆவணத்தில்,பான் கார்டும் கேட்டு இருக்கு.... ரண்டு லட்சம் குறைந்த வருமானம் உள்ளவர் எப்படி கோபால் பான் கார்டு வைத்திருப்பார்?
இருப்பு இல்லாத -ஜீரோ பேலன்ஸ் - வங்கி கணக்கு இருந்தாலும் , அதற்கும் பான் கார்ட் அவசியம் .அது ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் ...எனவே வருமான வரி செலுத்தினாலும் , செலுத்தாவிட்டால் பான் கார்டு அவசியம் ...
பள்ளிவாசல், தர்கா, தேவாலயங்களை புனரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் விடியல் அமைச்சர் அறிவிப்பு.. .இதெல்லாம் யார் அப்பா வீட்டு பணம் ....
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி.. அனைத்து கிறித்துவ பிரிவினரும் புனிதபயணமாக ஜெருசலேம் செல்வதற்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 600 கிறித்தவர்கள் புனிதபயணம் மேற்கொள்ளலாம். இவற்றில் 50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளும் அடங்குவர். கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகள் நபர் ஒருவருக்கு ரூ. 60,000மும் மற்றவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 37,000 வழங்கப்படுகிறது. இதுக்கு மட்டும் அரசு பணம் ....ஹிந்து என்றால் கோவில் பணமா ??...
அது என்ன இலவசம்? திராவிடனுங்க என்ன அவனுங்க அப்பா வீட்டு பணத்தை எடுத்து இலவச பயணமா? சிறுபான்மைக்கு இலவச பயணம் என்று சொல்லுவானுங்களா? ஹஜ் யாத்திரைக்கும், வாடிகன் யாத்திரைக்கும் அரசு பணத்தை தான செலவு செய்யற?? அதுக்கு மசூதி மற்றும் தேவாலயம் பணத்தை கொடுக்க வேண்டியது தான....??.....
நல்ல விஷயம் பாராட்டுக்கள்