வாசகர்கள் கருத்துகள் ( 14 )
என்ன சொன்னாலும் அடிமட்டத்தில் இரு கட்சியின் தொண்டர்களும் ஒன்று சேர மாட்டார்கள். அப்படியே ஒன்று சேர்வார்கள் என பாஜாகா நினைத்தாலும், ஆதிமூகாவினர், தீமூக்காவுக்கே போன தடவை போல் ஓட்டளிப்பார்கள். ஏன் என்றால், எடப்பாடியின் எண்ணமே, பாஜாகாவை தமிழகத்தில் வளர விட கூடாது என்பதே. அண்ணாமலையை 2026 தேர்தல் வரை தலைவராக வைத்திருந்திருக்கலாம். ஆதிமூகாவுடன் சேர்ந்தது, எடப்பாடிக்காக அண்ணாமலையை பலிக்கடாவாக்கியது எல்லாம் மிகப்பெரிய தவறு என்பதை உணர அமித்ஷாவுக்கு அதிக நேரம் இல்லை. நிறைய வாக்குகளை பாஜாகா இழக்கும். எடப்பாடி முதுகில் குத்துவார்.
அத்தைக்கு இப்போது மீசை இல்லை அந்த அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டு சித்தப்பா என்று சொல்வீர்களா என்றால் என்னய்யா சொல்வது இது யாரோ எதிர் கட்சிகார்கள் செய்யும் சதி அதில் யாரும் வீழ்ந்து விடாதீர்கள் எச்சரிக்கயுடன் இருங்கள் அவர்கள் அ.தி.மு.க. வுடன் பா.ஜா.பா. கூட்டு சேருவதை விரும்பாதவர்கள் செய்யும் சதித்திட்டம்
மீண்டும் ஒருமுறை அமித் ஷா தமிழகம் வந்துபோனால் எல்லாம் சரியாயிடும். அவுருதான கூட்டணிக்கு உண்டான சட்டதிட்டங்களை யெல்லாம் எழுதிக்கொடுக்கறவரு?
உனக்கும்_எனக்கும் எதிரின்னா நீயும்_நானும் நண்பர்கள்.. இதனால வந்த வினைதான் எல்லாமே.. ஒரு கட்சியை இறக்க எந்தெந்த கட்சியெல்லாம் சேரணும்னு.. தனியா நின்னு ஜெயிக்க யாருக்கும் தைரியமில்லை
நம்ம கட்சி இதுவரைக்கும் எந்த தேர்தலல தனியா நின்னு ஜெயிச்சிருக்கு?
ஐயோ என்ன கொடுமை இது, நமது நிருபரின் கனவில் இப்படி மண்ணை அள்ளி போடுகிறார்களே , இந்த திருநெல்வேலி பிஜேபி என்னும் பழைய கட்சி காமெடி பீஸ்கள்...
ரொம்ப சீக்கிரமாய் கூட்டணி அமைத்து விட்டார்கள் .இதை உடைக்க திட்டம் போடுவது போல் இருக்கிறது
இந்தா நடந்திருச்சுல்ல... இன்னும் நல்லா சண்டை போடுங்கப்பா. பார்க்குறதுக்கு செம ஜாலியா இருக்கு. இனி ஒரு வருஷம் நான் டிவிக்கு ரீசார்ஜே பண்ண வேண்டியதில்லை. ஃபுல் என்டர்டைன்மெண்ட்டே இங்க கொட்டிக் கெடக்குறப்போ நான் எதுக்கு பணம் செலவு பண்ணி வேஸ்ட்டா ரீசார்ஜ் பண்ணிக்கிட்டு. இதுல ஒரு ஆச்சர்யம் என்னன்னா ஜெயிக்குற கூட்டணி கட்சிகள் இப்படி சண்டை போட்டுக்கிட்டாலாவது அதுல ஒரு அர்த்தம் இருக்கும். இவிங்க என்னடான்னா தோக்கப்போறது தெரிஞ்சும் சண்டை போடுறாங்களேப்பா... முடியல...
என்ன செய்ய கூட்டணி உடையாதா என்று நாக்கை தொங்க போட்டு காத்திருக்கு பல குள்ள நரிகளுக்கு அப்பப்ப சில எலும்பு துண்டு போட்டு வாழவெக்கனும் இல்ல.... அதுல எங்களுக்கும் ஒரு என்டர்டெய்ன்மெண்ட்....தேர்தல் முடியும் வரை இப்படி பிட்டு பிட்டா எலும்புகளை போட்டுக்கிட்டே இருப்போம்....!!!
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2021 தேர்தல் நடந்தபோது, வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட வந்த அன்று மாலையே தன் வீட்டு முகப்பில் சண்முக சுந்தரம் எம் எல் ஏ என்று பித்தளையில் பெரிய போர்டு மாட்டிய உடன் பிறப்பைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மறுநாளே தினமலரில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியானது
மூணு மாசம்.கூட தாங்காது போலிருக்கே கூட்டணி?
இது கொள்கை கூட்டணி.. சமரசம் செய்து கொள்ள நாள் தேவைப்படும். பெட்டி கூட்டணி அல்ல காலம் முழுக்க கொத்தடிமையாக இருக்க....!!!
ADMK& TN Opposition is Thoroughly Destroyed by DMK Agent EPS& Co for Selfishly Protecting his/their PowerMisuses, Crimes& MegaLoots. ADMK Will Not Even Get Half of its Votes Even if All its Leaders Spent Heavily on VoteBribrries
கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி சூப்பரா இருக்கு ஹா ஹா ஹா