வாசகர்கள் கருத்துகள் ( 13 )
முதலில் விலங்குகளுக்கு பின்பு மனிதர்களுக்கு ....... JUST A NUMBER.
இதில் எவ்வளவு கோடியை ஆட்டையைப் போடப் போறாங்களோ
முதலில் தெருநாய்களை ஒழிக்க முயற்சி செய்யுங்கள் அல்லது பிடிக்கப்படும் தெருநாய்களை விலிங்கு நல்ல ஆர்வலர்கள் வளர்க்கணும்னு சட்டம் போடுங்கள் நேற்று காலை நடைப்பயிற்சி செய்யும் பொது திருவான்மியூர் கோவில் அருகில் ஏகப்பட்ட நாய்கள் மற்றும் மாடுகள் சாலையில் திரிகின்றன மாநகராட்சிக்கு இதெல்லாம் தெரியாத
இதுங்க ஒரு முயற்சியிலேயே மூணு நாலு போட்டுத் தள்ளுதுங்க .... சிப்பு பொறுத்துனாலும் கப்பு அடிக்கும் ...
ஆதார் அட்டை கொடுத்து கட்சியில் சேர்க்கப்போகிறார்களா?
முதலில் தெரு நாய்களை ஒழியுங்கள் . எங்காவது பிடித்து கொண்டு போய் விலங்கையியல் ஆர்வலர்கள் வளர்க்கலாம் , அதை விட்டு தெருவில் தெரிவதால் எளிய ஏழை மக்கள்தான் பாதிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் கார்களில் கண்ணாடி மூடிக்கொண்டு செல்வதால் எளிய மக்களின் கஷடம் தெரிவததில்லை. மக்கள் ஜனத்தொகைக்கு சமமாக நாய்கள் ஜனத்தொகை உள்ளது தமிழகத்தில்.
இதற்கு எத்தனை ஆயிரம் கோடி
மைக்ரோ சிப் பொருத்தினால் விலங்குகள் கொடுமை படுத்தப்படும் என விலங்கு காக்கும் ஆர்வலர்கள் இந்த தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றாலும் ஆச்சர்ய படுத்துவதற்கு இல்லை.
மொதல்ல திருட்டு திராவிடனுங்களுக்கு அதை பொறுத்துங்க ....ரொம்பவும் தான் ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்கானுங்க ....
Catch All these Animals& their Owners-Feeders-Animal Rights Activists And Punish them