வாசகர்கள் கருத்துகள் ( 3 )
என்று இந்த செயற்கை குமிழ் வெடிக்க போகுராதோ தெரிய வில்லை.... பங்கு சந்தைகள் உயரும் நேரம் வந்து விட்டது
நகை கடைக்காரர்களுக்கு இப்போது இருக்கும் நிலையில் விற்பதை விட விற்காமல் ஸ்டாக் ஆக வைத்து கொள்வதே மகிழ்ச்சி ஆக இருக்கும்
நாட்டில் தங்க விலையை பொறுத்தவரை என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தங்கவிலை உலக மார்க்கெட் சிங்கப்பூர்ல் இருக்கிறது. ஆனாலும் இந்தியா மார்க்கெட்டை நிர்ணயிப்பது மும்பாயை சேர்ந்த 4 பேர்தான் முக்கிய காரணம் என்று ஒரு சில வருடங்களுக்கு முன்பு சிறப்பு கட்டுரைகள் வந்து இருந்தது. இப்போது ஏறும் ஏற்றத்தை பார்த்தால் செயற்கையாக ஏற்றப்படுவது நன்கு தெரிகிறது. இந்த நான்கு பேர் பேராசையை பார்த்தால் மைதாஸ் என்ற பேராசைக்காரனின் கதை தான் நினைவுக்கு வருகிறது. பாமர மக்கள் இனிமேல் எப்படி தங்களது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியும்.பெண்களுக்கும் இந்த தங்கத்தின் மேல் உள்ள மோகம் குறையும் வரை கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஆண்களின் பாடு திண்டாட்டம் தான்