வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்வகிப்பதில் மிகப்பெரிய கொள்ளை.. இவங்களுக்கு என்று ஒரு அஸோஸியேஷன் உள்ளது. அதில் உள்ளவங்களுக்கு தெரியும் எந்த எந்த மாதம் மக்கள் எவ்வளவு தங்கம் வாங்குவார்கள் என்று. குறிப்பாக சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை போன்ற முகூர்த்த மாதங்களில் இவர்கள் வைத்தது தான் சட்டம். நம் மக்களின் தங்கம் வாங்கும் மோகத்தை பயன்படுத்தி மகா கொள்ளை அடிக்கிறார்கள். மருந்து மாத்திரைகள் விலையிலும் மகா கொள்ளை.. நல்ல அரிசி விலையும் கிட்ட தட்ட கிலோ ரூபாய் 80 ஆகி விட்டது....... தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அவர்கள் வைத்தது தான் கட்டணம்...... மக்களை குடிக்க வைத்து பணம் சம்பாதிக்கும் அரசாங்கம்...... நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதர்களை நினைத்து விட்டால்.... நன்றி
i feel there could be some scam in gold rates. Like harshad mehta d false trend in stock market this could be a case