வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஏன்தமிழ்நாடு மருந்து ஆய்வக அதிகாரி தொழிற்சாலை ஆய்வக அதிகாரிகளை மத்திய பிரதேச அரசு கைது செய்யவில்லை...டாஸ்மாக் விற்கும சரக்குகள் ஆல்ஹகால் சதவிகிதம் ரொம்ப அதிகம்...கள்ளக்குறிச்சி மாதிரி500 சதவிகிதம் எதிர்மறை நடந்தால் தான்அரசு விழித்து கொள்ளுமா??? ஏன் மத்திய அரசு நாடு முழவதும உள்ள சாராய பாக்டரிகளை முன்னேற்பாடாக மூடக்கூடாது
22 குழந்தைகள் உயிரிழப்பு – யார் பொறுப்பு? மருந்தக உரிமையாளரை மட்டும் கைது செய்தால் போதாது அனுமதி அளித்தவர், பரிசோதனை செய்தவர், ஆய்வு அறிக்கையை ஒப்பமிட்டவர் — அனைவரையும் கைது செய்ய வேண்டும். இது சாதாரண தவறு அல்ல — மனித உயிர் கொலை ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும். கமிஷனர் மற்றும் அமைச்சரின் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்க முடியாது — அவர்களும் விசாரணைக்கு வர வேண்டும்
ஒரு மருந்து நிறுவனம் ஒரு மருந்து மட்டுமா தயாரிக்கிறது? தேவையான அளவு மூலப்பொருள் கிடைக்காமல் இருக்க யார் காரணம்? இது எந்த துறையின் கீழ் வருகிறது? கொஞ்சம் யோசிப்போம், கொஞ்சம் மாற்றியும் யோசிப்போம்
மூலப்பொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை. அரசு மருத்துவமனைகளுக்கு டெண்டர் மூலம் விற்கும் போது செலவைக் குறைக்க தரத்தில் விளையாடுவது நிறைய உற்பத்தியாளர்கள் செய்யும் தவறுதான். இப்போது தமிழகத்திலுள்ள எல்லா மருந்து நிறுவனங்களின் நற்பெயருக்கு ஆபத்து. இங்கு நடக்கும் ஊழல் உலகம் முழுக்க தெரிய வருகிறது.
இதற்கு தனி மனித ஒழுக்கம் இல்லாமேயே காரணம்.. ௧ மருந்து தயாரிக்கும் கம்பெனி மனசாட்சியோடு இருக்கணும் 2 மருந்து தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்த மருந்து குவலிட்டி கண்ட்ரோல் ஆளும், லேப் அசிஸ்டன்ட் யும் மனசாட்சியோட வேலை பார்த்திருக்கணும் 3 இந்த மாதிரி மூல பொருள் மூலம் தயாரிக்கும் மருந்து ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கும் அரசு அதிகாரிகள் மாசத்திக்கு ஒரு முறை ஆவது சென்று பரிசோதனை செய்து இருக்கலாம்
இது மட்டும்மல்ல , இந்தியாவில் உள்ள பல மருந்துகள் தரமற்றவையாகவே உள்ளன ..
அப்படின்னா, நீங்க நம்ம பக்கத்தில் இருக்கும் நாட்டுக்கு சென்று குடியேறலாமே...
இந்திய இருக்கட்டும்..முதலில் திராவிட தமிழ்நாட்டு மருந்தை வாங்கி குடிங்களேன்
திராவிட கும்பலின் ஆதரவு பெற்ற, திராவிசப் பங்காளி மருந்து கம்பெனிகளின் தரம் வேங்கை வயல் கலக்கல் தரத்தில் இருக்கும்... திராவிடம் தமிழகத்தை பிடித்த ரத்தப் புற்றுநோய்.. தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிப்பது மட்டுமே இதற்கான சரியான சிகிச்சை...
திராவிஷ மாடல் … எந்த வித சோதனைகளும் நடத்தாமல் குளு குளு அறைக்குள் இருக்கும் சுகாதார துறை .. இப்படியே போனால் இன்னும் பல கலப்பட அதிர்ச்சி தகவல்கள் வரும்.. வாங்குற சம்பளத்துக்கு பாதி கூட வேலை செய்யாத அறிவு கெட்ட ஜென்மங்கள்.. என்ன சொல்ல எல்லாம் நம் தலைவிதி ..
டுமிழர்களை அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணா படங்களையும் கேவலமான கொஞ்சமும் நடிப்பு வராத முக பாவனைகளையும் டான்ஸ் ஸ்டெப்களையும் பார்க்கவைத்து மூளையை மழுங்கடித்துவிட்டார்கள். பிறகு எப்படி டுமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் தரமான சோதனைக்கு உட்பட்டு வெளியில் வரும். அரசன் எவ்வழியோ தற்குறி டுமிழர்கள் அவ்வழி. விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
Your Yesterday comment in response to Kadal Nandu..well, humor at its best
ராமன்: தாங்க்யூ யுவர் ஆனர் தாங்க்யூ...வடிவேலு ஸ்டைலில் படிக்கவும். என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. ஹி..ஹி...ஹி...
ரோடு ஓரத்தில் போட்டு விற்கப்பட்ட தர்ப்பூசு பழத்தை பகுத்தாராய்ந்து விழதண்மையை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை படைத்த வர்கள் தமிழக சுகாதாரதுறை . இதை கவனத்தில் கொண்டால் சொன்னது சரியே.
கடந்த மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு குழுவினர் எவ்வித ஆய்வையும் செய்யவில்லையாம் . கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோல்ட்ரிப் மருந்தை ஆய்வு செய்யாத, 2 முதுநிலை மருந்து ஆய்வாளர்களை விடியல் ஆஅரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனராம் என்று விடியல் மந்திரி ......அதாவது மத்திய அரசு குழுவினர் ஆய்வு செய்யவில்லை என்பதற்காக விடியல் மந்திரி ரெண்டு ஆசாமிகளை சஸ்பெண்ட் செய்துள்ளாராம் ....இப்படி பேச விடியலுக்கு கேவலமாயில்லை?? .....யார் அந்த சார் ??...