வாசகர்கள் கருத்துகள் ( 54 )
குடிக்கிறவர்கள் சத்தமில்லாமல் குடிக்கலாம். எதற்கு இவ்வளவு வார்த்தை சண்டை. அவரவர் கருத்தை எழுத அவரவர்களுக்கு உரிமை உண்டு இல்லையா
முன் காலத்தில் வீட்டை சுத்தம் செய்ய நாட்டு பேசுனசானத்தை கரைத்து தெளித்தார்கள்.
IIT இயக்குனருக்கு தெரியாத அறிவியலா நமக்கு தெரிந்துவிட்டது? இத்தனைகாலம் அதனை பூதம் என்று நினைக்கவைக்கப்பட்டோம் அதனை மாற்றிக்கொள்ள நமக்கு மனமில்லை , அவ்வளவுதான். நமது கலாச்சாரத்தில், ஆன்மீகத்தில் உள்ளவை எல்லாமே அறிவியல் தான் இதனை புரிந்து கொள்ள நிறைய நாளாகும் பகுத்தறிவு மாஸ்க் போட்டவர்களுக்கு. தற்கால அறிவியலா பாரம்பரிய விஷயங்களை எது சரி என்பதை அளக்க உங்களிடம் அளவுகோல் ஏது ?
யாரவேண்டாம் என்கிறார்கள் .
வருங்கால கெவுனர் வாழ்க. உசுப்பேத்துவோம். காசா பணமா?
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம். ஆனால் அது பசுவின் மூத்திரம். அது ஒரு விலங்கின் கழிவுப்பொருள். வேறு பல விலங்குளிலும் அது போல் இருக்கலாம். எத்தனையோ பழம், கீரைகளில், தானியங்களில், இயற்கையின் விளைபொருள்களில் எதிர்ப்பு சக்திக்கான குணங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு IIT யின் இயக்குனர் இத்தகு கருத்துக்களை கூறுவதும் அதை வலுப்படுத்துவதும் அவரது பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது .
மடையனுக்குத்தான் எல்லா விலங்கும் ஒன்றல்ல என்பது தெரியாது ஒவ்வொரு மூலிகைக்கு ஒவ்வொரு மருத்துவ குணம் போல விலங்குக்கு அப்படியே, நுண்ணறைவற்றதற்கு எல்லாம் ஒன்றுதான் ...மனித ரத்தத்திலேயே பல வகை எல்லாவற்றையும் மாற்றிக் கொடுக்கலாமா மிருக ரத்தமும் செந்நிறமே அதை மனிதனுக்கு ஏற்றலாமே எல்லாம் ஒன்றுதான் என்றால்
it is 100% true and scientifically proven, but anti Hindus and Abrahamics are not accepted....
இப்படி ஏதாவது IIT பாட புத்தகத்தில் வந்துள்ளதா? அல்லது பாஜவில் சேர்ந்து இந்து மதவாத அரசியல் செய்யபோகிறாரா?
Educated but superstitious beliefs follower. No brain to question the beliefs. Trying to substantiate the nonsense beliefs.
he is talking sense and with proof. only dravidians and periayatists make sound without proof. you are talking scientific proof ively, why is nataraja idol in CERN, go and research
பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் சர்பாசில் மாத்திரையும் ஒரு மருந்துதான். Nature தளத்தில் குறிப்பிட்டது ஒன்றும் பொய்யல்ல. எப்படி அம்மை நோய் அம்மையைத் தடுக்கிறது போல, இதுவும் ஒரு மருந்துதான். இதனை ஏற்காத அளவுக்கு திராவிட விஷ விதை வளர்ந்துள்ளது.