வாசகர்கள் கருத்துகள் ( 27 )
எந்த அதிகாரியும் நேரடியாக லஞ்சம் கேட்பார்இல்லை . மாசக்கணக்கில் மனுக்களை பைசல் செய்யாமால் இழுத்தடித்தால் லஞ்சம் தானாகவே கொடுப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியும் . தீர்வு: மனுக்களுக்கு கால நிர்ணயம் செய்தல் , லஞ்சம் பெற்ற ஆதாரம் கிடைத்தால் பணி நீக்கமே . பணி இடை நீக்கமல்ல .dismissal.
லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என்ற நிலை இப்போதும் எப்போதும் தொடரும் வெறுமனே வார்த்தைகளில் எச்சரித்துக் கொண்டிருக்கும் வரை.
I would like to share my experience. I have applied for a passport at Tiruchi passport office. They have directed the police to do on the spot verification. I have received a phone call from the designated police official attached to Srirangam police station around 7.45 PM yesterday whether I may be available. I requested him to come over to my house at the earliest to complete the job. The police arrived by 8.10 pm completed are formalities and left by 8.30 pm. The police official has done his job to my full satisfaction without any expectation. I am really proud of such police official in discharging his duties honestly. This is really a great change
Corruption very high in all Chennai corporation zonal offices now. Any body can go and verify . Why malar simply supporting for advertisement.
அதே கரூர் கூட்டத்தில் முதல்வர், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் வேலை நிரந்தரமாக பறிக்கப்படும் என்றும் ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.
எனக்கு தெரிந்த இம்மீடியட் எஃபெக்ட் கொடுக்கும் ஒரே வழி. பப்ளிக்கில் கட்டி வைத்து கசையடி குடுப்பது தான். இதை ஆட்சேபிக்கும் மனித எருமைகள் கழகம் அதுக்கு சப்போர்ட் பண்றவிங்க எல்லாருக்கும் இதே தண்டனை குடுக்கணும். டமில் நாடு கிளீன் ஆயிடும். ஷ்யூர்.
தலைமை செயலகத்திலேயே இப்படி என்றால் கரூர் போன்ற ஊர்களில் துணிந்து வாங்க மாட்டார்களா? ஒன்றுமில்லை... ஓரிரு நாட்களில் முடிய வேண்டிய பணி ஒன்றை சிம்பிளா இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆறப் போட்டாலே போதும். அணுகிய மக்கள் டென்ஷன் ஆகி ""பேச "" முற்படுவார்களே? பழமும் தின்னு கொட்டையும் போட்ட ஆட்களுக்கா தெரியாது?
100% false information when sold a property there is no Patta document so the Registrar told the agent tell the seller to send the money to a supermarket gpay number so many people buying their lands etc this way of transferring money electronically instead cash corruption everywhere
So the concerned officer collects the bribe in kind A to Z from his favourite supermarket regularly without any record or proof what so ever. Each of them is a kind of genius of his own
இந்த பல் பொருள் அங்காடியும் அவர் லஞ்சம் பெற்ற பணத்தில் பினாமி பெயரில் நடத்துகிறாரா என்று விசாரணை நடத்த வேண்டும்
இப்போதே இந்த பி. ஏ ஒடுக்கா விட்டால் விடியல் நிச்சயம்.
சரிங்க. ஆனால் கோட்டையில் அந்த """"உதவியாளர்கள் """" அமைச்சர்களிடம் சாமான்யராகவே இருந்தா எப்படி? செட்டில் ஆக வேண்டாமான்னு பேசி மயக்கி அவர்களை முன்னிட்டு வசூலையும் தொடங்கிட்டாங்களாமே? போஸ்டிங் முதல் டெண்டர் வரை எல்லாத்துலயும் வசூல் சக்க போடு போடுதாமே? முதல்வர் கோட்டையில் தானே இருக்காரு? அதுனால இதெல்லாம் வெறும் .....
சில பேர்களைத் திருத்தவே முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அதனால் நல்ல பலன்கள் மக்களுக்கு கிடைக்கிறது. பள்ளிக்கூடம் கல்லூரிகள் இவைகளில் கோடிக்கணக்கான ரூபாயில் லஞ்சம் விளையாடி இருக்கிறது திராவிட மாடல் ஆட்சியிலே. சாலை வேலைக்கு வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய்களை கபளிகரம்செய்துவிட்டார்கள் .திராவிட மாடல் .ஆட்சியில். புதிய பஸ் வாங்குவதில் டயர்கள் வாங்குவதில் இன்னும் எல்லாத் துறைகளிலும் ஊழலோ ஊழல்.. இவ்வளவும் விஜய்ஆட்சிக்கு வந்ததால் தான் வெளியே தெரிகிறது.. இன்னமும் கழக ஆட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தால் தமிழ்நாடு சீரழிந்து விடும். நல்லது என்னடா பாதைஆதரியுங்கள். ஏதாவது இப்போதுள்ள ஆட்சியில் குறைகள் இருக்கத்தான் செய்யும். அது தமிழ்நாட்டை படு பாதாளத்திற்கு தள்ளும் அளவுக்கு குறைகள் இருக்காது.