வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இரவு நேரங்களில் வாகனங்கள் தரிக்கட்டு தான் ஓடுகிறது. ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம்
நேத்து திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் பகலில்தான் போனேன். ஒவ்வொரு நாலு மைலுக்கும் ஒரு baaricade வெச்சு உயிர் வாங்குறாங்க. ஒவ்வொரு ஊரிலிருந்தும் வந்து சேரும் ரோடுகளில் சிக்னல் கிடையாது. அவனவன் குறுக்கே வர்ரானுங்க. நம்ம நெடுஞ்சாலைத் துறையினருக்கு சுத்தமா அறிவோ, அனுபவமோ இல்லைன்னு தோணுது. ஒண்ணு மட்டும் நிச்சயம். அங்கங்கே டோல் வெச்சு துட்டு மட்டும் உருவிடறானுங்க.
பல நாட்களாகவே இதுபோல் விபத்துக்கள் இரவு வேளையில் நடக்குறது. இதற்க்கு முக்கிய காரணமாக உறக்கம் சொல்லப் படுகிறது. இந்த காரணம் உண்மையான பல காரணங்களில் ஒன்று. மற்றவைகளில் கடுமையான காரணி முகப்பு விளக்குகள். அனைத்து வாகனங்களிலும் கண் பார்வை கெடும் அளவிற்கு வைத்துள்ளார்கள். அதன் பயனே சாலையின் நிலை அறியவே அன்றி வரும் வாகனங்களின் ஓட்டுனரின் கண்களை பறிக்க அல்ல. துளியும் கவனமற்று அடுத்தவர் பற்றி கவலையில்லாமல் முகப்பு விளக்கினை எரியவிட்டு வரும் வாகனதின் ஓட்டுனரை குருடாகச்செயும் இந்தியா ஒளி விளக்கை வாகனத்தின் முன் கீழ் பாகத்தில் சாலையின் ஒரு அடி உயரத்திலிருக்குமாறு அந்த பளீர் விளக்கை வைத்தால் சாலை மட்டுமே தெரியும் எதிர்வரும் ஓட்டுநர்களுக்கும் சிரமம் இருக்காது. சாலையின் குண்டு குழிகளும் கண்ணுக்கு தெரியும்.
"நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். மிகவும் அபத்தம். ரோடுகள் சரியில்லை, வெட்டிய பள்ளங்களை சரிவர மூடுவதில்லை, தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை, அதிகமான விளம்பர பலகைகள், கண் கூசுமளவிற்கு வாகன முகப்பு விளக்கு, ரோட்டில் கட்சி கொடிகள், பேனர்கள் இவற்றை பற்றி சொல்லாமல் நள்ளிரவில் வாகனம் ஓட்டாதீர்கள் என்று சொல்வது முட்டாள்தனமானது. அப்படியெனில் ராணுவ, மருத்துவ, அத்தியாவசிய சேவைகள் இரவில் எவ்வாறு இயங்கும்.
நற்கதி கிடைக்கட்டும்.. தமிழகம் விபத்துக்களில் மட்டும் சாதனை படைப்பது வேதனைக்குரியது .....
விபத்து ஏற்படுவது கவன குறைவு என்று கருதி விசாரணை இருக்கக் கூடாது. விசாரணை விதி என்பதனையும் கருத்தில்கொள்ளவேண்டும். பெண் பிரவத்தில் பெண் வயிற்றிலிருந்து குழந்தை மாண்டே பிறக்கிறது. அரசு முதலில் கவனத்தில் கொள்ளவேண்டியது. 1. பணியாளர்களின் உடல் நிலை. தகுந்த ஓய்வு. 2. வாகனங்களுக்கும் ஓய்வு தேவை. 3. சீரான வேகம். 4. வழக்குகிற்கு வரும்போது நீதிமன்றம் இந்த விபரங்களை முதலில் கவனிக்கவேண்டும். .
இது ஒன்றை இன்னொரு தறிகெட்டு சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து விபத்தும் இதே இரவு ஒரு மணிக்கு நிகழ்ந்துள்ளது. நவகிரஹ கோள்களின் நகர்வின் சக்தி.