வாசகர்கள் கருத்துகள் ( 35 )
இதுல வேடிக்கை என்ன்னா இதுல பாடி மட்டுமே புதுசு மற்ற அனைத்தும் பழசு புது பஸ்சுன்னு ஏறாதிங்க
தனியார் வாகனங்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு உள்ள சட்டங்கள் அரசு போக்குவரத்துத் துறைக்கு அமல்செய்தால் ஒரு வண்டிகூட ஓட்ட முடியாது. கையில் ஓட்டுநர் உரிமம், வண்டியின் ஆர் சி புத்தகம், புகை சான்றிதழ், உண்மையான Fittness Certificate , வேகக்கட்டுப்பாடு, ஓட்டுநர் சீட் பெல்ட், அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல், சாலைகளின் சிக்கனலில் நிற்காமல் செல்லுதல், என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம், ஒரு முக்கிய பிரமுகர்கள் செல்கிறார்கள் அவர்களின் வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, வேகம் , விமானம் போல் தரையில் பறக்கும் நிலை .. இதைப்பார்த்துஹதான் மக்களும் சினிமா பாணிபோல், அரசன் எவ்வழியோ அவ்வழியில் வாகனத்தை ஒட்டி விபத்துக்கு ஆளாகின்றனர், ஒண்ணுமே புரியலே உலகத்திலே, வந்தே மாதரம்
ஓரம் போ, ஓரம் போ, ருக்குமணி வண்டி வருது. அதுபோல, ஓரம் போ, ஓரம் போ, ஸ்டாலின் அவர்கள் விட்ட வண்டி வருது என்று பாடவேண்டியதுதான்.
நாங்கள் எல்லாம் , இன்னும் நாலு டயர்களுமே கழண்டு விழுந்தாலும் கவலைப்பட மாட்டோம். என்ன ஆட்டுமந்தை வாக்காளர்களுக்கு 200 , 300 க்கு பதில் 500, 1000 வீசியெறிந்து ஜெயித்துவிடுவோம்
திராவிட மாடல்னா என்னானு கேட்கிறவங்களுக்கு இதான் பதில்... நான்காண்டு ஆட்சி... நாம் நாசமா போனதற்கு இதுவே சாட்சி..
திரவிடியா மாடல்
பழைய இரும்பு தகரம் பிளாஸ்டிக் எல்லாம் பேரீச்சம்பழம்.. பேரிச்சம்பழம்...
திராவிட மாடல் பஸ் இல்லாமல் தனியாக ஓடும் டயர்கள் கண்டுபிடிப்பு ... டீசல் போன்ற எரிபொருள்கள் தேவைஇல்லை ...எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க விஞானிகள் கண்டுபிடிப்பு ..உலக நாடுகள் ஆச்சர்யத்தில் ...
அதைவிட அதிர்ச்சி அந்த கட்சிக்கு இன்னமும் ஆதரவு தரும் அறிவிலிகள் .
கழன்று ஓடிய பஸ் சக்கரங்கள், புதியதாகத் திறந்த கட்டிடம் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுதல், மருந்தகம் மாவகமாக மாறுதல் இதெல்லாம் சகஜமய்யா, மாடல் அரசல்லவா, சரி செய்து விடும்.