வாசகர்கள் கருத்துகள் ( 9 )
I personally support prioritizing people's needs and livelihood security. When cattle populations are low in city and the land remains underutilized, it is fair to explore ways that ensure better community benefit, sustainable land use, and fair access to those who live and depend on it.
விஞ்ஞான ரீதியான கட்டுமரஆக்கிரமிப்பு
சுத்த கிரையம் செய்து வீடு கட்டி முப்பத்தைந்து வருடங்களாக பயன்படுத்தி வரும் இடத்திற்கு அதே காரணம் சொல்லி இழுத்தடிக்கின்றனர்
இவ்வளவு நாட்களாக மேய்க்கால் பொறம்போக்கு நிலங்களை எப்படி விட்டு வைத்தார்கள் ஓங்கோல் அகதிகள் ?
சரிதான் வழக்கம் போல ஆட்டையை போட கிளம்பிட்டானுவோ திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் கொள்ளை கூட்டம்....
ஆடு மாடுகள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மேச்சல் நிலத்தில் நகர் மயம் ஆனாலும் பட்டா போட முடியாது. தமிழக முழுவதும் நில பயன்பாட்டை மாற்ற 234 சட்ட பேரவை உறுப்பினர்கள் முதலில் ஒப்பு கொள்ள வேண்டும். அல்லது ஜனாதிபதி ஆட்சியின் கீழ் தமிழகம் இருக்க வேண்டும். அதன் பின் கவர்னர் உத்தரவு பெற்று தான் மாற்ற முடியும். மாநில அளவில் அரசியல் சாசன அதிகார வரம்பு மிக குறைவு.
Recover All Freebies from AllRulingParties-Leaders& 90%UnDue VoteBribedBeneficiaries. Till then DeRecognise them& Seize All Assets
ஆட்சி முடிவதற்கு முன்னர் எவ்வளவு சுரண்டி கொண்டு போக முடியுமோ அவ்வளவையும் சுரண்டி போக முடிவு செய்து விட்டார்கள் ஆனால் அதிகாரிகள் உஷாராக இருக்க வேண்டும் இல்லை என்றால் மோடி சங்கு ஊதி விடுவார்
திருட்டு திராவிடத்துக்கு ஒரே கொள்கை எப்படியாவது திருடு . எங்கேயும் திருடு. எல்லாவற்றையும் திருடு... எல்லாரிடமும் திருடு...