வாசகர்கள் கருத்துகள் ( 6 )
(ஆப்பிள்) பாக்ஸ்கான் தனது அடுத்த பெரிய ஆலையை கர்நாடகத்தில் உருவாக்குகிறது. ( இங்கு மகன் மருமகனுக்கு கப்பம் கட்டி மாளாது. )
இந்த அறிக்கையில் முதல்வர் முயற்சி...டீம்காவின் திட்டம் போன்ற தேவையற்றத பார்த்தால் உண்மைதான்......
ஆப்பிள் போன்ற மொபைல் ஃபோன் ஏற்றுமதியில் விடியல் என்ன செய்தது?? விடுதியில் உணவு சரியில்லை என்று விடியல் போராட்டம். நிறுவனத்தை மிரட்டும் வகையில் சாம்சங் -கில் தொழிலாளர்கள் போராட்டத்தில் விடியல் பின்புலமாக இருந்தது நம் யாவரும் அறிந்ததே.
இதில் எவ்வளவு மதிப்பு கூட்டினார்கள் என்று கேட்டால் இது எவ்வளவு பெரிய காமடி என்று தெரிய வரும். ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கடை விரித்தால் பில்லியன் டாலர் வர்த்தகம் என்பது எளிது. அதே சமயம் எவ்வளவு மதிப்பு கூட்டினார்கள் என்று விவாதித்தால் உண்மை வெளிவரும்.
தமிழ் நாட்டில் ஆப்பிள் மூலம் வந்தது காசி சொல்றது சரிதான்... ஆக்சுவலா இந்தியா முழுவதும் ஆத்மநிர்பர்பர்புர்புர் திட்டத்தில் நடப்பதும் இதுதான்...மற்ற துறைகளில் நல்ல வளர்ச்சி மறுப்பதற்கில்லை... அதாவது தமிழ் நாட்டில்...
அங்கு தீம்க்கா யூனியன் ஆரம்பித்து காமடி செய்யாமல் இருக்கவேண்டும்.