வாசகர்கள் கருத்துகள் ( 37 )
....காட்டிய வழியில் ஆசிரியர்
இவர்களை எல்லாம் என்ன செய்வது? ஒரு என்ன படிப்பு படித்தார்கள் ஒழுக்கம் பற்றிய அறிவே இல்லை தன்னை நம்பி வந்த சிறு பாலகர்களை தன் வீட்டுக்கு குழந்தைகள் போல் பாதிக்காமல் இப்படி ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்த இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
கெமிஸ்டிரி ஒர்க்அவுட் ஆகிருச்சோ?
சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஒரு ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது பிரேக்கிங் நியூஸ் போட்டு குரலெழுப்பிய தமிழக மீடியாவின் தற்போதைய மயான அமைதி பிரமாதம். அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அன்று சீறி எழுந்தார். இன்று அவருக்கும் இதுதான் நிலைமை என்ற மெச்சூரிட்டி வந்துவிட்டது. வாழ்க தமிழக கல்வித்துறை.
why blame reservation..in private schools also these kind of harassment is happening...fake NCC ..where is the reservation
மாணவிக்கு என்ன பாடம் நடத்தினார் இந்த ஆசிரியர். குழந்தை பிறக்கும் வரை குடும்பத்திறனர்க்கு தெரியவில்லையா . என்ன கன்றாவிட இது
இதுபோல ஆட்கள் எல்லாம் reservation மூலம் வருவதால் இந்த பிரச்சனை
ஏன் ரிசர்வேஷன் இல்லாமல் மெரிட்டில் வரும் ஆசிரியர்கள் யாரும் தவறு செய்ய மாட்டார்களா?
சுட்டுவிடுங்கள் .....
பள்ளியிலேயே ஆசிரியர்களிடையே மற்றும் மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள், போதை வஸ்த்துக்கள், மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கங்கள் இது எல்லாம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. ஒரு நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கி, நாட்டை முன்னேற்ற வேண்டிய வேலை ஆசிரியர்களுடையது. ஒரு காலத்தில் மிகவும் மதிக்கத்தக்க, மரியாதையாக பார்க்கப்பட்ட சமூகம் ஆசிரியர் சமூகம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள், இப்படி ஆயிட்டாங்க.. ஒழுக்கத்திற்கும், நீதிக்கும், நேர்மைக்கும் முன்மாதிரியாக இருந்த தலைவர்களை பின்பற்றி நடந்து இருந்தால், இப்படிப்பட்ட அசிங்கமான/அவலமான நிலைமை ஆசிரியர்கள் சமூகத்திற்கு வந்து இருக்காது.. அறுபது ஆண்டு கலாச்சார-சீரழிவு.
எல்லாத்துக்கும் 60 ஆண்டுதான் காரணமா ?
இந்தக் காலத்துல ஆறாம் வகுப்பு மாணவிகளுக்குக்கூட எல்லாம் தெரிந்துள்ளது. அறியாமல் நடந்த விஷயமாக இருக்க வாய்ப்பு குறைவு.