வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ஏன் இன்னும் தாடிக்கார அமைச்சர் ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. ஒருவேளை சார் என்பது இவராக இருக்குமோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
I wonder why governor is issuing orders in his own authority instead of making complaints against rulings government. Hence it's implied that he is suffering from guilty for his inaction. He was leading all vice chancellor with his own power but now he is himself behind the screen.
குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்பார்கள். ஆளுநர் அவர்களின் ரியாக்ஷன் அதைப் போலத்தான் உள்ளது!
ஸ்டாலினுக்கே எந்த உணர்வும் இல்லை. தூத்துக்குடியில் டீ குடிப்பதும், ரிப்பன் கட் செய்யவும் நேரம் இருக்கு. மாணவி எக்கேடு கெட்டால் என்ன? மானம் கெட்ட தி மு கவினர் சொறணை இருந்தால் பதவி விலக வேண்டும்.
இந்த வேலைய இந்த நியமன பதவி போஸ்ட்மேன் இந்த நிகழ்வுக்கு முன்னாடி செய்வதை யாரு தடுத்தா ??? எல்லாம் அரசியல் படுத்தும் பாடு ...
முதல்வர், துணை முதல்வர், செழியன் இவர்கள் போஸ்ட்மேன் வேலை செய்ய கூடாதா? வெறும் வெட்டி முறித்தல். வாய் கிழிய கவர்னரை குறை சொல்ல வேண்டியது.
தன் கடமையை தட்டிக்கழிக்கும் மூடி மறைக்கும் அரசியல் தந்திரம்
பதிவாளரை மாற்ற சொல்லும் கவர்னர், மாநகர கமிஷனரை வேறு மாநிலத்திற்கு மாற்ற சொல்லுங்க..
போராட்டம் செய்பவர்கள் .. வர சொல்.. வர சொல்.. முதல்வரை வரச் சொல் என்ற விண்ணை முட்ட கோஷமிட்டு முதல்வரை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும். இல்லை என்றால் மக்களுக்கு சந்தேகம் அதிகமாகும். துணை முதல்வரையும் காணவில்லை.. வழக்கம் போல அவர் மாலையில் அல்லது இரவில் கூட வந்து இது தொடர்பாக பேசி இருக்கலாம்.. இந்த இரண்டு பேரை தவிர எல்லோரும் பேசுகிறார்கள் என்பதால், பதுங்கி பயந்து வெளியே தலை காட்டாமல் இருப்பதால், நீதி மன்றம் இவர்களை நீதி மன்றத்திற்கு வர அழைப்பானை உத்திரவு பிறப்பிக்க வேண்டும்.
கவர்னர் போய் பார்க்கிறார். முதல்அமைச்சர் காணவில்லை.. துணை முதல்வரும் காணவில்லை.. தலைமறைவாக பதுங்கி இருப்பதன் காரணம் என்ன? இவர்கள் மீது நீதிமன்றம் உட்பட யாருக்குமே சந்தேகம் வரவில்லையா ?பொதுவாக குற்றம் செய்தவர் தான் தலைமறைவாக இருப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. உதாரணம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி இப்போ முதல் அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் வெளியே காணவில்லை.. அதனால் மக்களுக்கு சந்தேகம் வலுக்கிறது...
பிரியாணி, ஞானசேகரன், சார், ஆடி கார் பத்தி ஏதாவது துப்பு கிடைச்சுதா?
கட்சி விழாவுக்கு பிரியாணி யார் சப்ளை பண்றாங்க என்று விசாரித்தால், மேலும் பல உண்மைகள் வரும்.. யார் அந்த சார் என்பது தெரியும்.
துப்பு அண்ணாமலை கைக்கு போகக்கூடாது என்று எல்லா தொழில்நுட்பம் சரியாக இயங்க வைத்து கொண்டு இருப்பார்கள். விசாரிச்சு பார்க்கோனும்
அதிகமாக மாணவ மாணவியர்கள் பயிலும் கல்லுரிகளுக்கு சி ஐ எஸ் எப் / சி ஆர் பி எப் மூலம் பாதுகாத்தால் பல கோணங்களில் மாணவ மாணவியர்களுக்கம் ஆசிரியர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
ஒரு அடிமைக்கே பல்கலையில் சட்டம் ஒழுங்கு குறித்த நம்பிக்கை இல்லையென்றால் ???? பல்கலை மாநிலப்பட்டியலுக்கு வேண்டாமா கொத்தடிமையே ????
ஆமென்