வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அத்தி பூத்தாற்போல் ஒரு நல்ல செயல் மசோதாவாக வந்ததால் அதையும் தடை செய்ய அவர் என்ன மனிதாபிமானம் அற்றவரா ? செய்தால் பயந்துகொண்டு செய்தார், தாமதித்தால் ஏச்சுப் பேச்சுக்கள் வேண்டாத மனைவி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கதைதான்
21 வகையாக தற்பொழுது கணக்கில் எடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வியை கற்றுக்கொடுக்க, கற்க வேண்டிய சிறப்பு கல்லூரிகளில் ஊழல் நடப்பது எப்பொழுது வெளியில் வரும் .
எந்த மசோதாவாக இருந்தாலும் ஒப்புதல் கொடுத்துத் தான் ஆக வேண்டும்! வேறு வழி உள்ளதா?
என்ன செய்ய முடியும் ???
இதுகாறும், கோட்டைக்கு உள்ளே இருந்த திமுக அரசு, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சொன்ன பின்பு, திமுக கோட்டை வாசல் கழுதையாக நிற்கிறது. மேதகு ஆளுநர் அவர்கள் ஒரே ஒரு கையெழுத்து போட்டால், திமுக அரசு காற்றில் கற்பூரம் போல் கரைந்து விடும். நிலைமை இப்படி இருக்க, ₹. 200/- பேர்வழிகள், மேதகு ஆளுநர் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பயந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவிற்கு கையொப்பம் போட்டுள்ளார் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
வேறு என்ன சொல்ல...
எந்த மசோதாவையும் நீண்ட நாள் கிடப்பில் போட முடியாமல் அனுமதி தரும் கவர்னர்... இது தான் நிதர்சனம். இதற்காக சுப்ரீம் கோர்ட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
அறிவாலய அடிமைகளுக்கு கவர்னரை வசைபாட இதுதான் நல்ல சந்தர்ப்பம்.
இந்த டாஸ்மாக் ஆர்டிஸ்ட் கொத்தடிமைக்கு புரியுதா
ஒரு மண்ணும் கிடையாது. இது தேவை என்று ஒப்புதல் அளித்திருப்பார். இதிலும் ஜாதி, விகிதாச்சாரம், சமூகநீதி, பெரியார், அண்ணா , கலைஞர் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருந்தால் திமுக நீதிமன்றம் தான் சென்றிருக்கும்.