வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆளுநர் முதலில் ஒரு குறளை பிழையின்றி வாசிக்க முடியுமா ?
Thirukkural has Dharma, Artha, Kama, out of 4 Purushartha. It talks about rebirth, Oozh. These are Hindu only
திருவள்ளுவர் சனாதனம் பற்றி எந்த குறளில் கூறி என்பதை விளக்க வேண்டும்
எல்லாரும் எங்க ஆளுங்க. ராம பக்தர்கள். வள்ளுவரே ஒரு அதிகாரத்தில் 10 குறளில் பாடியிருந்தாரு. ஆனால், அப்பவே தமிழ்ச்சங்க புலவர்கள் காழ்ப்புணர்ச்சியால் அதை அழித்து விட்டனர்.
எதற்கெடுத்தாலும் சனாதனம். மேல் ஜாதியினர் எனக் கூறிக்கொண்டவர்களின் அட்டகாசம் தாங்கவியலாமல் தனிவழிஏற்படுத்திய அய்யா வைகுண்டரையும் சனாதனி என வகைப்படுத்தும் இவர் கவர்னர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் சனாதனி. மதத்தைப் பற்றி பேசாத வள்ளுவருக்கு காவி நிறம் பூசிய மக்களைப் பிரித்தாளும் இவர்களெல்லாம் என்ன மனநிலை உடையவர்களோ
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் அடுத்து, சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று சொன்னதையும் நல்லா படிங்க. இதே கருத்து பகவத்கீதையிலும் உண்டு .. அண்ணாதுரை காலம் வரைக்கும் காவி நிறம் பூசிய வள்ளுவர் போட்டோக்களை பார்க்கலாம்.. மயிலாப்பூர்ல இருக்கும் திருவள்ளுவர் கோயிலை போய் பாருங்கள்.. கருணாநிதி அதை மாற்றியதால், மக்களைப் பிரித்தாளும் மனநிலை உடையவர் என்று எடுத்துக்கொள்ளலாமா ?
ஏற்றத்தாழ்வுகளை நிராகரித்த ஸ்ரீ ராமானுஜரும் ஆதி சங்கரரும் சனாதனிகள்தான். ஏனெனில் அனைத்து உயிர்களுக்கும் சுகமாய் வாழட்டும். உலகம் ஒரே குடும்பம்( வசுதைவ குடும்பகம்) என்கிறது ஹிந்து தர்மம். ஐயா வைகுண்டர் பெருமதிப்புக்குரியவர். ஆனால் அவரை வணங்குபவர்கள் எல்லோரும் முழுமையான சமத்துவ வாழ்க்கை நடத்துகின்றனரா? விசாரியுங்கள்.
தன்னெஞ்சறிவது பொய்யற்க
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயற்ச்சிக்கிறார் ஆளுநர்!
ரொம்ப புல்லரிக்குது.