வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அட பரவாயில்லையே, இவர் கூட அவ்வப்போது ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை வேலை செய்கிறாரே!
உனக்கு வேறையென்ன வேலை. கொடுத்துதான் ஆகவேண்டும்..
பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒரு வரியா. ஒரு டன் க்கு 40 ரூபாய்க்கு வரி செலுத்திவிட்டு 4 லட்ச ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு பக்கம் கனிமம்களை எடுக்கக்கூடாது. இன்னொரு பக்கம் கனிமம்களுக்கு வரி. ஒன்றுமே புரியலையே?
கனிம வளங்கள் தேசிய சொத்து. மாநிலம் நில வரி விதிக்க முடியும். கனிமவங்கள் மீது வரி விதிக்க முடியாது. இதில் கிடைக்கும் வருவாய் ரிசர்வ் வங்கி கணக்கில் சேர வேண்டும். உள்ளாட்சி, மாவட்ட, மாநில, மத்திய அரசுக்கு உரியது கிடையாது. கனிம வள உரிமை மன்னராட்சிக்கு பொருந்தும். ஜனநாயகத்திற்கு சரிவராது. மாநில மசோதா ஒப்புதல் பொது உடமை நீக்கி, தனி உரிமையை ஊக்குவிக்கும். வளங்களை அபகரிக்க சண்டை, சச்சரவு ஏற்படும். மசோதா ரத்து செய்யும் வரை வரி வருவாய் சென்னை மாகாண மாநிலங்கள் அனைத்திற்கும் சேர வேண்டும்.
சரி சரி, ஏதோ தப்பும் தவறுமா இருந்தாலும், ரெண்டு மஸோதாக்களாவது, கொஞ்சம் நீட்டா எழுதீருக்காங்க , பாஸ் மார்க் போட்ரலாம்னு , போட்டுட்டாரு போல ,
மக்களை சந்திக்க பயந்து உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு சட்டம். கனிமவளங்களை வட்ட மாவட்டம் சாப்பிட வசதியாக இன்னொரு சட்டம். கவர்னர் கையெழுத்து போடாம இழுத்தடித்தால் கோர்ட்டுக்கு பதில் சொல்லணும். நாடு எக்கேடு கெட்டால் யாருக்கேனும் கவலையுண்டா? பாமர/ அறிவாளி மக்களுக்கு இதெல்லாம் எப்போ புரியும்?
வேறு வழியில்லை
புதிய கல்வி கொள்கை கையெழுத்து வெப்சைட்... https://puthiyakalvi.in/ தயவுசெய்து இதுல போய் கையெழுத்து போடுங்க.
திமுக ஆட்டை போட முடியாத மசோதாக்கள் மட்டுமே கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்....சூப்பர்
ஆளுநர் ரவி அவர்களின் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் . கோர்ட்டும் கேள்வி கேக்க முடியாது. ஸ்டாலினும் பொத்தாம் பொதுவா ஏச முடியாது