வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நமது நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு ...பழங்குடி இனத்தவர் என்பதால் அவர்கள் பெயரை வைத்து பள்ளியில் கேலி கிண்டல் ....விடியல் திராவிடனுங்க ஆட்சியில் அதே நிலைமை தமிழ் நாட்டிலும் ....தஞ்சை தமிழ் பல்கலையில் பழங்குடிமக்கள் ஆய்வு மையம் என்று உண்டு .....ஆனால் இந்த பல்கலை செயல்படுதா இல்லையா என்பதே தெரியாது .....தமிழ் வளர்த்த திராவிடனுங்க ....
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி, வரலாற்றை அழித்தால் போதும்.... தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.....ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. ஆனால் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடம்பெயர்வு காரணங்களுக்காக பழங்குடியின மக்களின் மொழிகள் தற்போது அழியத் தொடங்கியுள்ளன.... .இவர்கள் மக்கள் தொகையும் குறைந்துகொண்டே உள்ளது ....நீலகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தோடர் இனச் சிறுவனான பத்து வயது பொன்ஷ்குட்டனிடம் பேசும்போது, பள்ளியில் அவன் பெயர் பொன்ஷ்குட்டன் கிடையாது தீபக் என்று சொன்னானாம் ....தமிழ் தமிழன் தமிழன்டா ...