வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பூங்கா என்றாலே குடி, கஞ்சா, வகையறா பின்னாலே வந்துவிடும்.
இங்கே கருத்துக்களை பதிவிடுபவர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் வீட்டை கட்டியுள்ளோம் என்று சத்தியம் செய்வார்களா? மக்களும் திருந்த வேண்டும்
ஆரம்பிக்கும்போது எல்லாம் நல்லா அறிக்கை விடுவானுங்க. அப்புறம் செடி ஊழல், கொடி ஊழல், மரம் ஊழல், உரம் ஊழல், கட்டிடங்கள் மக்கள் நடைபாதை, திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள், கழிப்பிடம், ஆடிட்டோரியம், விஐபி தங்குமிடம், வாட்ச்மேன் விடுதி, அவசர மருத்துவ அறை, டிக்கெட் வழங்கும் அறை, வண்டிகள் சென்றுவர தார்ச்சாலை என்று கட்டிடமாக கட்டி ஊழல் செய்து அதையும் வீணாக்கிவிடுவார்கள். நடுவில் உருப்படாதவன் ரெண்டு பேருக்கு சிலை வைப்பானுங்க - ஆனால் சிறிய விநாயகர் கோயில் கட்டமாட்டானுங்க. இங்கு தவறுகள் மட்டுமே சரியாக செய்யப்படும்.
இனிமேல் கூவம் நதியை தூய்மைப்படுத்தவே முடியாது. ஏனெனில் ஆற்றில் வந்து கொண்டிருந்த நீரைத் தடுத்து குடிநீர் நீர்த்தேக்கமாக ஆக்கப்பட்டுவிட்டது இப்போது நீரோட்டமேயில்லாமல் குப்பையும் சாக்கடையும் மட்டுமே கலந்துள்ளன. நல்ல நீர் ஓட வாய்ப்பேயில்லை. சுகாதாரக்கேடு மட்டுமே. எனவே கூவத்தைத் தூர்த்துவிட்டு பூங்காக்களை அமைக்கலாமே. பக்கிங்ஹாம் கால்வாய்யையும்தான்.
பெட்ரோல் டீசல் வாகனங்கள், மக்கள் நெருக்கம் குறையும்வரை எத்தனை பூங்காக்கள் அமைத்தாலும் பலனிருக்காது . வாகனப் பெருக்கத்தை எதிர்த்து போராடத்தயாரா? வாக்குவங்கி மிச்சமிருக்காது.
அறிவுப்புக்கே மகிழ்ச்சி ஆகிற அப்பாவியா இருக்காரே. திட்டம் நிறைவேறுமா ???
சிறுத்த பயபுள்ளைக்கு வவுத்தால போகணுமே
பாட்டாளி மக்கள் கட்சியுடன் கருத்து மோதல் இருந்தாலும் எனக்கு அன்புமணி மீது தனி மரியாதை உண்டு. பசுமை பூங்கா என்பதையும் தாண்டி மழைநீரை சேமிக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த ஏரி குளங்களை கண்டறிந்து அதை மீட்டெடுக்க வேண்டும். வள்ளுவர் கோட்டம் அமைத்திருக்கும் பகுதி பெரிய எரி தான். அதில் வள்ளுவர் அமர்ந்திருக்கும் தேரை மட்டும் விட்டுவிட்டு அதை மிகப்பெரிய ஏரியாக மாற்றவேண்டும். சென்னை மற்றும் வருங்கால சந்ததியரின் நலன் கருதி இவையெல்லாம் அவசியம் செய்யவேண்டும்
வள்ளுவர் கோட்டம் , நுங்கம்பாக்கம் தி.நகர் பகுதிகள் நீர்நிலைகளை அழித்து உருவாக்கி விற்றது அரசுதான். நடைமுறை சாத்தியமற்ற ஆலோசனைகள் அனாவசியம்.