வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வாங்கினவர்கள் மீது திமுக பேரில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தயவுசெய்து அனைவரும் வரிசையில் நின்று அந்த இலவசப் பொருட்களைப் பெறுங்கள். அது மிகவும் முக்கியம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தெருக்களில் விடப்படட்டும். நம் மாநிலம் எப்படி அழியும் என்பது முக்கியமல்ல, நமக்கு இலவசப் பொருட்கள் மட்டுமே தேவை. அந்த இலவசப் பொருட்களைப் பெற்று வெட்கமின்றி வாக்களிப்போம். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
கொடுத்து கெடுத்துட்டான் அரசியல் வியாதி..... வாங்கி பழகிட்டான் வாக்காளன்....இவை இல்லாமல் எப்போது நடக்குமோ தேர்தல் ...? சவக்குழிக்குள் ஜனநாயகம் போய் ரொம்ப நாள் ஆச்சு
In Madurai area , land registration minister Murthy has already started . Heavy gifts were distributed to DMK functionaries
திமுக ரொம்பவே பயந்து போயிருக்கிறார்கள். இப்பவே இலவசங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இலவசங்கள் கொடுக்காமல் திமுகவால் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற முடியாது.
மேலும் செய்திகள்
200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி: உதயநிதி
10-Jul-2025