வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பணம் மற்றும் பல அரசியல் காரணங்களுக்காக சொத்து வரி முடக்கப்படுகிறது.... இந்திய பிரதமர் மோடியின் சர்வாதிகார அரசியல் வேட்டைகள் சூழ்ச்சிகள் சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் வரை பாய்கிறது என்பது ஏற்கனவே என்னை பாதித்து வரும் வீட்டு வரி ரசீது பிரச்சனை என்பது எனது சுய அனுபவம் வழக்கறிஞர் தலித் பிரவீணா MBBS BL President ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகம்
பொதுமக்கள் பார்வைக்கு கருவறையில் இருந்து கல்லறை போகும் வரை எங்கு லஞ்சம் இல்லை என்று சொல்லவும்.அனைத்து துறைகளிலும் மிஞ்சி இருப்பது லஞ்சம் .இதற்கு அரசு முறைகேடுகளை தடுக்க எடுத்த கைதுகளே சாட்சிகளாகும்.
காலை வணக்கம் லஞ்சம் இல்லாத இடமிருந்தால் கூறுங்கள் குழந்தை பிறக்கும் இடத்திலிருந்து கடைசியாக மறையும் சுடுகாடு /இடுகாடு வரைவரைகருவறையில் இருந்து கல்லறை வரை லஞ்சம் இல்லாத இடங்களே இல்லை.
முச்சந்தியில் நிற்க்கவைத்து செருப்பால் அடிக்க வேண்டும். குடும்ப சொத்துக்களை ஏலம்விட வேண்டும்.
ivanugalam thookula podunga...lanjam lanjam lanjam
மூன்று லட்சம், முப்பது லட்சம், கோடிகளில் லஞ்சம் வாங்குபவர்களை என்று பிடிப்பீர்கள்? அந்த பெரிய மீன்களை பிடிக்க வலை தயாரிக்கவில்லையா?
கோடி கோடியாக வாங்குபவர்களுக்கு என்றே இருக்கிறார் ஒரு ஆபத்பாந்தவன் திரு கபில் சிபல் போன்றோர். காசைக்கொடுத்து நீதியை வாங்கலாம் என்பது ஆகிவிட்டது