வாசகர்கள் கருத்துகள் ( 55 )
இந்த ஆள் சொல்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை. இந்த பைத்தியங்கள் சொல்வதை கேட்டு நடந்தால் ஊர் நாசமாகி விடும்.
இவன் தொழிலுக்கு ஆபத்து வரும் என்ற உடன் அடுத்தவன் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்
இல்லன்னா ஆபத்து திருட்டு கொள்ளை கூட்ட திராவிடத்தால்.
கொத்தடிமைகள் தலை கம்மியா இருக்கு...பேருக்கவேண்டும் ஜனத்தொகையை மேலும், திமுக 200 உபீஸ், முட்டூஸ், நிரந்திர கொத்தடிமைகள் தேவை...
எப்படி, ஸ்டாலின், நெப்போலியன் என்று ‘செந்தமிழில்’ வைக்கலாமா? முதலில் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துபோட்டுவிட்டு அடுத்தவனுக்கு அறிவுரை கூறுங்கள் பெற்ற பிள்ளைகளுக்கே உங்களது போன்ற கார்பொரேட் பள்ளிகளில் சேர்த்தால்தான் பல மொழிகள் கற்று மேல்நாட்டுக்கு உங்கள் மகனை நீங்கள் அனுப்பியதுபோல் படிக்க வைக்க முடியும். தமிழைக்கூட நன்கு கற்பிக்காத பள்ளிகளின் படித்துவிட்டு எழுத்துக்கூட்டிக் கூடப் படிக்காமல் உங்களுக்கு போஸ்டர் ஓட்டவேண்டும் நிலை . இதில் அடுக்காக்கப்பெற்று டாஸ்மாக் வர்த்தகத்தைத்தான் பேருக்கு முடியும்
இவரை பற்றி பதிவு இடுவதே நமக்கு இழுக்கு........( நம் எண்ணத்தை தெரிய படுத்தவே இந்த பதிவு)
கோமாளி
பாராளுமன்ற எண்ணிக்கை குறையும் என்று சொல்லி குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது அபத்தமானது. குழந்தை பிறப்பு வளர்ப்பு படிப்பு வேலை வாய்ப்பு இவற்றை எல்லாம் யார் கணிப்பது..?
அடுத்தவாரம் முதல் ரிப்பேரான சீர் வரிசை பொருட்கள் பிரிட்ஜ் டீவி வாஷிங்மிஷினுக்காக அலையவே நேரம் சரியாக இருக்கும்
ராமசாமி வழியிலா?