வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஊழல் ஊழல் ஊழல்..... ஓட்டுக்கு பணம்....பல கட்சி தாவும் பேர்வழி.... தகுதி இல்லை அண்ணாமலை அவர்களை பற்றி பேச....பத்து ரூபா வசூல் செய்யும் நபர்
அண்ணாமலை அவர்கள் பற்றி பேச கூட தகுதியற்ற ஊழல் பெருச்சாளி.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கி பிழைப்பு நடத்தும் மானங்கெட்ட ஆட்களெல்லாம் அண்ணாமலை பற்றி பேசும் தகுதி அற்றவர்கள்... இன்னும் எத்தனை நாட்கள் இப்படி கூச்சமே இல்லாமல் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள் என்று பார்க்கலாம்
ஜாமீனில் இருக்கும் ஊழல் பெருச்சாளி அணிலுக்கு வீர தமிழ் சிங்கம் அண்ணாமலை அவர்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை
உத்தமபுத்திரன் சொல்கிறார்.
உண்மை. மதுவிலக்கு சாத்தியமில்லை. அது பல பிரச்னைகளை வளர்க்கும். ஆனால் மது கிடைப்பதை கட்டு படுத்தலாம். சில வெளிநாடுகளை போல் நேர்மையான முறையில் விற்கலாம். தவறு செய்தால் கடுமையான தண்டனை விதிக்கலாம்.
இப்போதைய கேள்வி, மதுவிலக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதில்லை, மது விற்பனையில் கொள்ளை அடிக்கலாமா கூடாதா என்பதுதான். ஒருவர் நிரபராதி என அறிவிக்க படாத போது அரசு பதவியில் எப்படி தொடரலாம் ? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்
நெஞ்சு வலிப்பதாக மாற்றி மாற்றி பிடித்து அழுத ஒருத்தர் கூறுவதை நம்ப வேண்டும்?