வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தான் தோன்றிகளின் பாராட்டும் வசையும் பாதிக்காத வண்ணம் ஆசிரியர்கள் மன உறுதியோடு தங்கள் பணியை செவ்வனே செய்ய வேண்டும் ...
தலைமை ஆசிரியர்களின் முடிவு மிகமிக சரியானது
ஏன் ஆசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும்
பல பள்ளிகளில் கட்டுமான பலவீனம். வகுப்பறை கழிவறை வசதிகள் மோசம். பல வீடுகளில் வறுமை தாண்டவம் ஆடுகின்றது. ஊன்றி படிக்க இயலாத சூழ்நிலை. பள்ளிக்கு செல்வதே பெரும்பாடு. பஸ் வசதி இல்லை. போதுமான ஆசிரியர் இல்லை. பாராட்டு முலாம் பூசப்படுகிறது.
எந்தெந்த ஆசிரியர்கள் எப்படி நடந்துக்கிறாங்கென்று அவர்களுக்கே தெரியும்.. பிள்ளைகளுக்கு அறிவிருந்தும் அறிவில்லாமல் வளர்க்கும் சிலரால் பள்ளிக்கூடத்திற்கே இழிவு ஏற்படுத்துகின்றனர். As a Teacher Trainee seen whats happening in government schools
நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் விஜய் பாராட்டுவதை பார்த்து விட்டு, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த அரசு கோமாளித்தனமாக செய்கிறது. ஆனால் ஒன்று. இப்படி பாராடுவதை விட நல்ல மதிப்பெண் எடுக்காத மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க முயற்சி எடுத்தால் சிறப்பு. தற்கொலை எண்ணிக்கை குறையும்.
இந்த ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளில் நடப்பது இவர்களுக்கும் இனி நடக்க போகிறது என புரிந்தால் சரி கை நிறைய சம்பளம் சலுகைகள் மட்டும் வேண்டும் வேலை செய்ய கூடாது
மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசு வாழ்மொழி உத்தரவே போட்டதாம். இப்படி இந்த லட்சணத்தில் இருக்கும்போதே தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளிள். அப்ப இவ்வளவு கேவலமாக நடக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகள் மீது எவன் நோட்டீஸ் கொடுப்பது?? ...
மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசு வாழ்மொழி உத்தரவே போட்டது. பாவம் ஆசிரியர்களும் மாணவர்களும்.
குரு நிந்தனை குல நாசம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர் நலம் மிகவும் அவசியமாகும். மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.