உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வெளுத்து வாங்கியது கன மழை; அம்பத்தூரில் 13.4 செ.மீ., பதிவு

சென்னையில் வெளுத்து வாங்கியது கன மழை; அம்பத்தூரில் 13.4 செ.மீ., பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, திருவள்ளூர், போரூர், சைதாப்பேட்டை, வண்டலூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று(செப்.,25) இரவு பெய்த கனமழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரம்பூர், பட்டாபிராம் சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடியில் 10செ.மீ., நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 7 செ.மீ., வில்லிவாக்கத்தில் 8 செ.மீ., எண்ணூரில் 5.4 செ.மீ செங்கல்பட்டில் 6 செ.மீ., மழைஅளவு பதிவாகியுளளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r55vst62&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சென்னையில் மழை, மில்லி மீட்டரில்

ஆலந்தூர்- 49.4,கீழம்பாக்கம்- 40,தாம்பரம் - 37,திருப்போரூர்- 21, மாமல்லபுரம் -12, அம்பத்தூர்- 134,வானகரம்- 126, மலர் காலனி-123,மணலி- 99, டி.வி.கே.நகர் - 94, அண்ணா நகர் - 88,கத்திவாக்கம்- 87 ,அயனாவரம்- 87, கொளத்தூர் - 83, கோடம்பாக்கம்- 82, புழல் - 79, ராயபுரம்- 74, நுங்கம்பாக்கம்- 74,திருவொற்றியூர்- 74,தொண்டையார்பேட்டை- 73, சென்னை கலெக்டர் அலுவலகம்- 72, ஐஸ் ஹவுஸ்- 70,பெரம்பூர்- 70, மாதவரம்- 69, மதுரவாயல்- 65, சோழிங்கநல்லூர்- 65, உத்தண்டி- 62 அடையார்- 62 தேனாம்பேட்டை -59 முகலிவாக்கம்- 59 பெருங்குடி -58 வளசரவாக்கம்- 57


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GoK
செப் 26, 2024 09:11

ஒரு மாதம் முன்பு சென்னையை பார்த்தபோது எல்லா சாலைகளையும் வெட்டிப்போட்டு யானை பிடிக்க குழி தோண்டியது போல ஒரு காட்சி அப்போது பருவ மழை நவம்பரில் வருமே அதுக்கு முன்னாள் இந்த வேலைகள் எப்படி முடியும் என தோன்றியது...பாவம் சென்னை வாசிகள் இந்த குழி தோண்டி நம்மை புதைப்பவர்களை திரும்ப திரும்ப விசுவாசிக்கிறார்களே... மொத்த தமிழ் நாடும் புதைபடும்....மொத்தமும் கீழடியாகும் நாள் தொலைவில் இல்லை.


அருணாசலம்
செப் 26, 2024 09:10

சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கவே தேங்காது என்று நேரு உருட்டினாரே?


Devanand Louis
செப் 26, 2024 08:34

அந்த 4000 கோடி பணம் செலவழித்த தி மு க நிர்வாகம் - ஒரே நாள் மழையில் தண்ணீர் அங்கங்கே தேக்கம் ஜாம் என்று சென்னை உள்ளது . பல ஊழல்கள் நிறைந்த திராவிட மாடல் ஆட்சியின் ஊழல்கள்


rajan_subramanian manian
செப் 26, 2024 07:27

ராட்சத மோட்டார் பம்புகளுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது. வேட்டியை மடித்துக்காட்டி நமது மந்திரிகள் தண்ணீரில் இறங்கி போட்டோ shoot நடத்துவார்கள். மேயர் பிரியா அம்மா,சேகர் பாபு முதல்வர் அல்லது udaya காரில் தொங்கி ஜென்ம சாபல்யம் அடைவார்கள். தண்ணீர் எங்கும் தேங்கவில்லை இது திராவிட மாடலின் வெற்றி என்று எல்லா ஊடக நெறிஇல்லாதயாளர்களும் விவாதிப்பார்கள்.


புதிய வீடியோ