உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 14 மாவட்டங்கள், அக்., 5ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

இன்று 14 மாவட்டங்கள், அக்., 5ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், நாமக்கல், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (அக் 03) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது'' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:இன்று (அக் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:*திருவள்ளூர்*சென்னை⦁ காஞ்சிபுரம்⦁ செங்கல்பட்டு⦁ விழுப்புரம்⦁ கள்ளக்குறிச்சி⦁ கடலூர்⦁ மயிலாடுதுறை⦁ அரியலூர்⦁ திருவள்ளூர்⦁ நாகப்பட்டினம்⦁ தஞ்சாவூர்⦁ சேலம்⦁ நாமக்கல்நாளை (அக் 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:⦁ திருவள்ளூர்⦁ சென்னை⦁ ராணிப்பேட்டை⦁ காஞ்சிபுரம்⦁ செங்கல்பட்டு⦁ வேலூர்⦁ திருப்பத்தூர்⦁ திருவண்ணாமலை⦁ விழுப்புரம்⦁ கிருஷ்ணகிரி⦁ தர்மபுரி⦁ ராமநாதபுரம்https://x.com/ChennaiRmc/status/1974018849671688648நாளை மறுநாள் (அக் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:⦁ திண்டுக்கல்⦁ மதுரை⦁ சிவகங்கை⦁ தேனி⦁ விருதுநகர்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை