உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 13 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்

இன்று 13 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 07) 13 மாவட்டங்களிலும், நாளை (அக் 08) 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபபதாவது:இன்று (அக் 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:* சேலம்* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகை* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* திருச்சி* திண்டுக்கல்* தேனி* மதுரை* சிவகங்கை* விருதுநகர்* ராமநாதபுரம்நாளை (அக் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:* கிருஷ்ணகிரி* திருப்பத்தூர்* தர்மபுரி* சேலம்* நாமக்கல்* ஈரோடு* நீலகிரி* கோவை* திண்டுக்கல்* தேனிநாளை மறுநாள் (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:* திருவள்ளூர்* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* வேலூர்* திருப்பத்தூர்* கிருஷ்ணகிரி* தர்மபுரி* நீலகிரி* கோவை* திண்டுக்கல்* தேனிஅக் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:* நீலகிரி* கோவை* திண்டுக்கல்* தேனி* கடலூர்* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகை* தஞ்சாவூர்* புதுக்கோட்டைஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை