உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 14 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இன்று 14 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 23) 14 மாவட்டங்களிலும், நாளை (அக் 24) 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நாளை (அக் 23) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வளிமண்டல காற்று சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ps1fc8t6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (அக்., 23) கனமழை (மஞ்சள் அலெர்ட்) வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி,* திருநெல்வேலி,* தென்காசி,* தேனி,* திண்டுக்கல்,*கோவை,* நீலகிரி,* ஈரோடு,* தர்மபுரி,* கிருஷ்ணகிரி,* திருப்பத்தூர்,* வேலூர்,* ராணிப்பேட்டை,* திருவள்ளூர்நாளை (அக்., 24) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடு* கோவை*திருப்பத்தூர்* வேலூர்* ராணிப்பேட்டைஅக்டோபர் 26ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்,* செங்கல்பட்டு,* காஞ்சிபுரம்,* ராணிப்பேட்டை,* சென்னை,* திருவள்ளூர்.அக்டோபர் 27ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* செங்கல்பட்டு,* காஞ்சிபுரம்,* ராணிப்பேட்டை,* சென்னை,* திருவள்ளூர்.அக்டோபர் 28ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்,* சென்னை,* ராணிப்பேட்டை,* காஞ்சிபுரம்,* செங்கல்பட்டுஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி