வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மழை முன்னறிவிப்பு ஒரு செய்தி சரி. பெய்த விபரம் அளவு நீர் நிலை நிரம்பிய விபரங்கள் நாளிதழில் வருவதில்லை. மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லையென்றால் மழை முன்னறிவிப்பு விபரமும் தேவை அற்றது. ஆனால் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற செய்திகள் விபரமாக போடப்படுகிறது. மக்கள் ரசனைக்கு ஏற்ப செய்திகள் இருக்கின்றன. வளர்க செய்தி தாள்கள்