வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மழை பெய்யும் ஆனால் சேமித்து வைக்க முடியாது. எல்லா தண்ணீரும் கடலுக்கு சென்று விடும். மதகணை கூட கட்ட வக்கில்லாத அரசா இது????
நீலகிரியில் நல்ல மழை
சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், கடந்த 24 மணி நேரத்தில், 292 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.நீலகிரி மாவட்டம்
அவலாஞ்சி- 292 மி.மீ.,அப்பர் பவானி-168 மி.மீ.,பார்சன் வேலி 132 வென்ட்ஒர்த் எஸ்டேட் 118எமரால்டு-57 மி.மீ.,பந்தலூர் -130 மி.மீபோத்திமந்து 94கோவை மாவட்டம்
சின்னக்கல்லாறு 176 மி.மீ.,சின்கோனா- 121 மி.மீ.,வால்பாறை பிஏபி -69 மி.மீ.,வால்பாறை தாலுகா ஆபீஸ்-67 மி.மீ.,சோலையார் 122 மி.மீ.,சிறுவாணி அடிவாரம்- 79 மி.மீ.,மதுக்கரை - 16 மி.மீ.,கன்னியாகுமரி மாவட்டம்
பாலமோர்- 43.2 மி.மீ.,சுருளக்கோடு- 38.6 மி.மீ.,குளச்சல்- 38 மி.மீ.,கோழிப்போர்விளை- 36.7 மி.மீ.,இரணியல்- 32.4 மி.மீமாம்பழத்துறையாறு 32.4 மி.மீ., குழித்துறை- 32.2 மி.மீபெருஞ்சாணி- 31.6 மி.மீஆனைக்கெடங்கு- 30.8 மி.மீ.,நாகர்கோவில் -30.2 மி.மீ.,புத்தன் அணை -29.8 மி.மீ.,அடையாமடை-27.2 மி.மீமுள்ளங்கினாவிளை- 26.4 மி.மீதக்கலை -25.4 மி.மீபூதப்பாண்டி- 24.8 மி.மீதிற்பரப்பு-24.6 மி.மீ சித்தார் -22.4 மி.மீகுருந்தன்கோடு- 22 மி.மீ.,முக்கடல் அணை- 21.4 மி.மீ.,
மழை பெய்யும் ஆனால் சேமித்து வைக்க முடியாது. எல்லா தண்ணீரும் கடலுக்கு சென்று விடும். மதகணை கூட கட்ட வக்கில்லாத அரசா இது????
நீலகிரியில் நல்ல மழை