வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தவளை ? தான் வாயாலதான் கெடுமாம். இந்த பப்ளிசிட்டி போதுமா அண்ணாச்சி..??
அந்த காலத்தில் பல வீடுகளில் மருந்துக்காக மான் கொம்புநெஞ்சு வலிக்கான உரசிப் போடுவார்கள் யானைப் பல் பல் வலிக்கக சந்தணம் அரைக்கும் கல்லில் உரசி தாடையில்போடுவார்கள் ஆமை ஓட்டை கருக்கி தேனில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கடுமையான ஆஸ்த்மா குணமாகும் இது என் அனுபவத்தில் கண்ட உண்மைபூஜைக்காக சந்தணக்கட்டை போன்றவை இருக்கும் இது பல தலைமுறைகளாக பல நூற்றாண்டுகளாக இருக்கும் இதற்கு பில் ஏது .பல பிராமண மற்றும் சைவ பிள்ளை.முதலியார் செட்டியார் வீடுகளில் மான் தோலில் அமர்ந்து ஜெபங்கள் செய்வதை பார்த்திருக்கின்றேன் அதே போல் புலி பல் பதித்த சங்கிலி பல செல்வந்தர்கள் வீட்டில் இருக்கும் இதற்கெல்லாம் ரசீது ஆதாரம் ஏது .பரம்பரையாக வீட்டில் இருப்பதை பறிக்க வனத்துறைக்கு அதிகாரம் உண்டா நம் நாளிதழ் இதுபற்றி சட்ட ஆலோசகர் ஓய்வு பெற்ற விவரம் தெரிந்த வனத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து ஒரு கட்டுரை வெளியிட வேண்டும் இப்போதுள்ளவனத்துறை அதிகாரிகளுக்கு சட்டங்கள் சரியாக தெரியுமா .பரம்பரையாக பூஜை மற்றும் மருந்துக்காக பயன்படுத்தப்படும் இத்தகைய பொருட்களை பறிமுதல் செய்ய அதிகாரம் உண்டா.
இப்படி சிக்கவெச்சுட்டியே பரட்டை
இதேபோல் மான் கறி சாப்பிட்டவரை கைது செய்யுமா.
மான் கறி சாப்டவனே வெளில வந்துட்டான். ஒரு நகத்துக்கும் துண்டு மான் கொம்புக்கும் கைதா?
மான்கறி சாப்பிட்டவன் ஜீரணம் பண்ணி தப்பிவிடுவான். புலி நகமும் மான் கொம்பும் என்றைக்கும் காட்டிக்கொடுக்கும்.
மான் கறி சாப்டவனே வெளில வந்துட்டான். ஒரு நகத்துக்கும் துண்டு மான் கொம்புக்கும் கைதா?
ஆளோட சிரிப்பை பார்த்தால் கட்டுமர திருட்டு திமுகவின் உறுப்பினராக இருக்க வாய்ப்புகள் அதிகம்னு தோணுது,.
ஊரத் தெரிஞ்சிகிட்டேன், உலகம் புரிஞ்சிகிட்டேன்,கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு, நாளும் புரிஞ்சிடுச்சு,கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு, பாலூட்டி வளர்த்தேன், பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி.....ஐயோ பாவம் விதி யாரைத்தான் விட்டு வைக்குது..
மானை வேட்டையாடியவனை விட்டுவிடுங்கள், பேட்டி கொடுத்தவனை கைதுசெய்யுங்கள்.
நுணலும் தன வாயால் கேடும் என்பது இது தான் போல
மேலும் செய்திகள்
பெண் யானை பலி; வனத்துறை விசாரணை
25-Dec-2024