வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Problem is if court directives are not observed by the govt, what next? Will court take action or will keep on issuing warnings?
திமுகவுக்கு கடவுள் இல்லை. ஆனால். டெண்டர் விடப்பட்டு அதன் மூலம் கோவில் பணத்தை கொள்ளை அடிக்க முடியும். கடவுள் இவர்களை எப்போது தண்டிப்பார்.
கோவிலையே இடித்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விடக் கூடியவர்கள் ஆட்சி நடக்கிறது. ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது! சர்ச், மசூதிகள் மட்டுமே தப்பிக்கும்!
இடைக்கால தடை மட்டுமே என்றால் கோர்ட் கூட இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.
அராஜக துறையை நடத்துகிறார் சோக்கர்பாபு. கோவில்களில் தேவையற்ற வேலைய மட்டுமே செய்து ஆனால், திருப்பணி செய்வதுபோல் காட்டி விளம்பரம் செய்து திமுக ஜால்ரா மீடியா வழியாக பிம்பம் ஏற்படுத்தி அடிக்கும் கொள்ளைக்கு முழுதாக தடை வேண்டும்.
கோவில்களின் உள்ளே உண்மையான பக்தர்களைத்தவிர அரசியல்வாதிகள் யாரும் வரக்கூடாது என்று ஒரு பொதுவான தடையை நீதிமன்றம் அறிவிக்கவேண்டும். அப்படி அரசியல்வாதிகள் சாமி கும்பிட விருப்பம் தெரிவித்தால், அவர்கள் மற்ற பொது பக்தர்களோடு பக்தர்களாக வர உத்தரவிடவேண்டும். Absolutely NO VIP, VVIP darshan for anyone.