வாசகர்கள் கருத்துகள் ( 52 )
நீ இவளவு பெரிய அறிவாளி.
ஒரு விஷயத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்திற்கு எப்போதுமே அடிப்படை முகாந்திரம் மற்றும் ஆதாரங்கள் தான் முக்கியம். தி.மு.க. அரசு சரியோ, தவறோ தெரியாது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த ஆதாரங்கள் மற்றும் பேட்டிகள் அனைத்தும் மிக மிக சரியாக பொருந்துகின்றன. கூட்டத்தின் உள்ளே சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர், விரும்பத்தகாத செயல் செய்தனர் என்பதற்கு, விஜய் கட்சியிடம் எந்த ஆதாரமும் இல்லை. உச்சநீதிமன்றம் சென்றாலும் இதை ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும். ஆகமொத்தம், சட்டத்தின்படி இது சரி இல்லை. இது கட்சி வேறுபாடு இல்லாத பொது கருத்து மட்டுமே.
இப்போ பிஜேபி க்கு ஆதரவு கொடுத்துவிட்டு சில தொகுதிகளை வாங்கிக்கொண்டு அதிமுக வை விட்டு விடலாம் பிறகு நல்ல காலம் வரும் வயதும் ஆகவில்லை.
இவனுக்கு பிஜேபி அல்லது வேறு எந்த கட்சியும் சப்போர்ட் செய்ய கூடாது, இருக்கலாம் மற்றவர்கள் சூழ்ச்சி செய்து இருக்கலாம்
All the very best
என்ன சொல்லுறதுனு தெரியல.
இப்படி விஜய் கண்டவர்களிடம் கெஞ்சுவதை விட "CM சார் என்னை காப்பாற்றுங்கள்" என்று ஒற்றை வார்த்தை சொல்லி, ஏற்கனவே உங்களுக்கு கலாநிதி மாறன் நல்ல நெருக்கம் அவர் மூலம் தூது போகலாமே உங்கள் படம் நிறைய அவர்கள் தயாரித்து இருக்கிறார்களே இது தான பெஸ்ட் WAY
விஜய்ர் மீது பலி போடுபவர்கள் ராஹுல்ர் காந்திர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது தவறு என்று சொல்வர்களா?
அதெப்படி போலீசில் அடிபட்ட ஆட்டோக்காரன் கம்பிளைன்ட் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ...
அதிமுக கூட்டணிக்குப் போகவேண்டிய எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க திமுக தனது எதிரியாக டிவிகே ஐ அடையாளம் காட்டியது.. அதே போல டிவிகே தனது எதிரியாக திமுக வை அடையாளம் காட்டியது .... இதற்காகப் பயன்பட்டது நடந்த [நடத்தப்பட்ட?] வி பத்து ....