வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஜாக்டோஜியோவைத் தடை செய்தால் அரசு ஊழியர்கள் அடங்குவார்கள்...
கடந்த முறை திமுக அரசமைய எடப்பாடிக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய ஜாக்டோ அமைப்பிற்கு ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பழைய ஓய்வூதிய திட்டம் என்று வாக்குறுதி கொடுத்தான் ஒருவன் அவன் இப்பொழுது எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை
பிப்.24 விசாரணையின்போது இரு நீதிபதிகள் அமர்வு, ஜாக்டோ-ஜியோ சார்பில் எவ்வித வேலை நிறுத்தத்திலும் ஈடுபடக்கூடாது, என இடைக்கால தடை விதித்தது. அந்த ரெண்டு நீதியரசர்களும் கழக நீதி அணியை சார்ந்தவர்களோ ?
தேர்தலுக்கு தேர்தல் இவனுங்களுக்கு வேற வேலையில்லை...எல்லாம் தண்ட சம்பளம்...ஸ்கூல்ல ஒரு பயலும் வேலை பாக்குறது இல்ல...எல்லாம் சைடு பிசினஸ் எப்படியோ அடுத்த வருஷம் தமிழக மக்களின் விடியலுக்கு உதவுனா நல்லது...இல்ல பழைய குருடி கதவை திறடி கதையா பாப்போம்