வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திருச்செந்தூர் பழனி ஸ்ரீரங்கம் ஆலயங்களில் கட்டாய ஆன்லைன் தரிசன முறை வேண்டும்.
முக்கிய விசேஷ தினங்களில் அர்ச்சனை, மாலை சாற்றுதல் , வேட்டி புடவை சாற்றுதல் எல்லாம் உற்சவருக்கே , மூலவரை தரிசனம் செய்ய மட்டும் அனுமதி
ஆன்லைனில் முன்பதிவு செஞ்சா எனது அரசு முறைகேட்டில் ஈடுபடமுடியாதே ......
முன்பதிவு மட்டுமே தரிசன வழி என்பது தவறு.. நிறைய பக்தர்கள் நினைத்தவுடன் கிளம்பி தோன்றிய கோவில்களில் தரிசனம் செய்யும் பழக்கம் உடையவர்கள்..
தினம் 30000 பேர் வரும் கோவிலுக்கு மட்டும்.
திருப்தியில்.. உள்ள ஏற்பாடு.. ம்..... வசூல் நோக்கில் அமைக்கப்பட்டது தான். அதே போல இங்கும்..... முக்கிய கோவிலில்... வசூல் செய்ய கட்டண முறை உள்ளது.. பூஜை நேரம் தவிர நேரடியா சென்றால் 30 நிமிடத்தில்... தரிசனம் செய்ய முடியும்..
முதலில் பக்தர்களுக்கு தண்ணீர் கழிப்பிட வசதி செய்து கொடுங்கள். மேலும் முதியோர் வரிசையில் நிற்காமல் உட்கார வசதி செய்து கொடுக்கவும்.
அறநிலையத்துறை அதிகாரிகள் பல நுழைவு சீட்டுகள் கட்டணத்தை கணக்கில் காட்டுவதில்லை. போலியாக அச்சடித்து வரும் வருமானத்தை கோபாலபுரத்திற்கு அனுப்புகிறார்கள்.
அப்படியே அர்ச்சகர் காணிக்கைக்கும் கோவிலில் டோக்கனாக கொடுக்க வசதி வேண்டும். ருபாய் தருவது கஷ்டமாக உள்ளது. அதிகம் தொகை தந்தால் படி தரிசனம், மாலை மரியாதை முதலியவற்றை தவிர்க்கலாம். கோவில் நிர்வாகம், வருமான வரி துறை களுக்கு வருமானக் கணக்கும் தெரியும். பணப் புழக்கத்தையும் ஒழிக்கலாம்.
எல்லா கட்டணமும்... வியாபார பில்கள் எல்லாமும்... வங்கி சலான் வர வேண்டும்.. அப்போது தான் முழு பணமும் கணக்கிற் கு.. வரும்
கோவில் தங்கும் அறைகளையும் ஆன் லைனில் பதிவை துவக்க வேண்டும். உ. ம். ஸ்ரீரெங்கம், பழனி, சமயபுரம் போன்றவை. இப்போது ஆன் லைன் இல்லை. அங்கே சென்று கெஞ்ச வேண்டும். எனவே ஒரே லஞ்ச லாவண்யம்.