வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீதிபதி பதவி அவர்கள் போட்ட.... அதே போல பேசுகிறார்.
யார் தான் கொலை செய்ய இல்லை, யார் தான் கற்பழிக்கவில்லை , யார் தான் திருடவில்லை, யார் தான் லஞ்சம் வாங்கவில்லை. எல்லோரும் போங்க, போய் வேலையை பாருங்க . All criminal cases dismissed forthwith.
வாக்காளர்களுக்கு யார் தான் இலவசங்களை வழங்கவில்லை..ஒரு பாமரனைப்போல் நீதியரசர்கள் பேசுவது வியப்பாக உள்ளது. இலவசங்கள் வழங்கியவரை பிடித்து ஏன் தண்டனை வாங்கித் தரவில்லை என்று தேர்தல் கமிஷனரையும் போலீசையும் விளாசுசுவதை விட்டுவிட்டு இப்படி பேசுவது கேவலம்.
குற்றத்தை தடுக்க வேண்டிய கோர்ட் யார்தான் கொடுக்கவில்லை என்பது கேவலமான போக்கு .இதை ஆதரிப்பது போல் இருக்கும். தேர்தல் அதிகாரியை பரிந்துரைப்பது கீழே கோர்ட்டுகளில் நீதிகளை நியமனம் மாநில அரசிடம் இருப்பது நீக்கப்பட வேண்டும் நேர்மையான அதிகாரியை தேர்தல் கமிஷன் தானே நியமிக்க வேண்டும் நடந்தால் இது போல் குற்றங்களால் கண்டு கொள்ளாமல் இருப்பது குறையும்
தேர்தல் முடிந்த மறு நாள் தேர்தலை செல்லாதென அறிவித்து விட வேண்டும். மறுபடியும் கொட்டாய் போடுகிறார்களா பார்ப்போம்
பாஜாகா வரவேற்குமா
கொட்டா போட்டு சினிமா காட்டி பிரியாணி கொடுத்து வாக்காளர்களை மகிழ்வித்து மகிழ்ந்தால் அது தப்பா எசமான்? இதுக்கு மேலேயும் நாங்க பணம் கொடுத்து அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கிறோம் பாருங்க அது எவ்வளவு பெரிய சேவை ?
எனக்கு ஊழல் வாதிதக்காளி ரசம் ரொம்ப பிடிக்கும்.
பணமும், பிரியாணியும், தண்ணீரும் வாங்கிக்கொடுத்தோம்... அது குத்தமா?
எவ்வளவு முறை தான் நீதி மன்றம் கோமாளி அரசை கண்டனம் செய்வது? ரோசம் மானம் வெட்கம் இருந்தால் தானே ஏதாவது உரைக்கும்?
நீங்க வந்துட்டீங்க - சுகுவனம் ஜி அங்க யார் கார்ன்னு ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார் போல..