வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பழைய நடைமுறை படி கோவில் டிரஸ்ட் இடம் ஒப்படைக்க வேண்டும். டிரஸ்ட் டில் இருப்பவர்களிடம் தகராறு என்றால் கோர்ட் தீர்த்து வைக்க வேண்டும். இந்த களவாணிகளை துரத்தி அடிக்க அது ஒண்ணுதான் சரியான வழி. தலைமை இடத்தில் ஒரு தெய்வ பக்தி உள்ள மனுஷனை உட்கார வைக்கணும்.
அந்த டிரஸ்டிகளே திருட்டு திராவிட ஆசாமிகளாக இருந்தால் ? மலை முழுங்கி மஹாதேவன்கள்
இது நம்ம நாடா ,இல்ல? , ஆஹா உண்மையான மகிழ்ச்சியாக இருக்கு , மிக்க நன்றி.
கோவில் சொத்துகள் மூலவர் பெயரில் மட்டும் தான் இருக்க வேண்டும். இது அறநிலைய துறை கீழ் வராத கோவிலுக்கும் பொருந்த வேண்டும். மக்கள் காணிக்கை கோவிலுக்கு தான் கொடுக்கின்றனர். அரசுக்கு அல்ல. நன்கொடை நிதியை தற்போது utive officers - பெயரில் வசூலிக்கின்றனர்? இதற்கு தடை வேண்டும். கோவில் சொத்துகள் பதிவு நிரந்தர தடை விதிக்க வேண்டும். மத சார்பற்ற மாநில நிர்வாகம் கோவிலை துறையின் கீழ் கொண்டு வந்தது சட்ட, அரசியல் சாசன விரோதம்.
இன்றைய அடி இந்த நீதிமன்றத் தடை ஆணையா? பேஷ், பேஷ்.