வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பத்தாம் கிளாஸ் பெயில் உயர் கல்வி.துறை அமைச்சர். கருமம்
மாண்புமிகுக்களுக்கு கலாய்க்கத்தான் தெரியும். அவருக்குத் தெரிஞ்சதை கரெக்ட்டா பண்ணியிருக்கார் ....
முதலில் அமைச்சர் ஆகுபவர்கள் ஓரளவு படித்திருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றவேண்டும். ஒரு எட்டாம் வகுப்பு படித்த அமைச்சர் ஆன ஒருவர் IAS, IPS, IFS படித்தவர்களை எப்படி மோசமாக நடத்துகிறார்கள், ஏதோ இந்த அமைச்சர்கள் வீட்டு தொழிலாளர்கள்போல.
பள்ளித்தலைவர் மாணவ மாணவிகளின் மீது உள்ள அக்கறையினால் அதேபபள்ளியில் மேற்படிப்பு தொடர வசதி செய்துதர வேண்டும் என்று நன்கு படித்து பட்டம் பெற்ற முதல்வர் பேசுகிறார் ஏனென்றால் அவருக்குத்தான் தெரியும் கல்வியின் மஹிமை பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் எந்த பட்டம் பெற்றார்கள் என்று யாருக்கு தெரியும் அவர்கள் இதுபற்றி பேச வாய்ய்ப்பே இல்லை .
முதல்வர் உழைத்து படித்து பதவியில் உள்ளார். கல்வியின் முக்கியத்துவம் அறிந்தவர். அவரது அனுபவம் அக்கறை பேசுகிறது. கிண்டல் செய்பவருக்கு என்ன தெரியும். ஐந்து வருட சுகபோகம்.
எல்லோரையும் உயர்கல்வி படிக்கச் சொல்லுவது அர்த்தமற்றது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தி அதுவே 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்புக்கு போதும் என்ற நிலை வரவேண்டும்.
கல்லூரி முதல்வருக்கு என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லை, கல்வி தகுதி இல்லாத அமைச்சரும் அப்படி தான்.