வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அய்யா, பொறுத்திருங்கள்...அடுத்த முறை, அமர்க்களப்படுத்தி விடுவோம்...
திருவண்ணாமலை தவிர வேறு ஏங்கும் மலை மீது தீபம் ஏற்ற கூடாது என்பது சிவசித்தாந்த நெறி. அது எல்லாம் உங்கள மாதிரி காட்டுக்கு ஈஸ்வரனுக்கு புரியாது. ஏதாவது குட்டி கலாட்டா பண்ணி மத கலவரத்தை தூண்டி அதில் குளிர் காயும் கும்பல் தானே நீங்க. உங்களுக்கு வேற என்ன தெரியும்
ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பது இஸ்லாத்தின் வழிமுறை அல்ல .... அப்படிச் செய்வதும் ஹராம் .....
இதோ வந்துடங்கள்ல..தேர்தல் வந்துடுச்சு.. ஆண்டாண்டு காலமா இந்துக்கள் முறைப்படி எல்லாவற்றையும் அவர்களே செய்துகொள்கிறார்கள். இவர்கள் வந்து அழைப்பு விடவேண்டிய அவசியம் இல்லை. நோக்கம் ஏதாவது பிரச்சனையா கிளப்புவதுதான்னு
எப்ப பாரு ஹிந்து சந்து என்று வேறு வேலை இல்லை, திருச்செந்தூர் லக்ஸ கணக்கில் மக்கள் கூட்டம் அனால் அங்கு வெற்றி DMK தான், ஆகவே இந்த ஹிந்து என்கிற பூச்சாண்டி வேலை விட்டு வேறு வேலை பாரு
தேர்தல் நேர அலப்பறை ஆரம்பித்து விட்டது என்று மக்கள் கூறுகின்றனர்.
எங்க
திருப்பரன் குன்றத்தில் மலையில் கார்த்திகை திபம் ஏற்றினால் தான் மதுரை நகரம் அதன் சாபத்தில் இருந்து வெளிவரும். தற்சமயம் உலகில் முதலாவது குப்பை நகரம். தற்குறி மனிதர்கள் அதிகம்.
உங்க மாதிரி ஆளுங்க சும்மா இருந்தாலே இங்கே பிரச்சினை இல்லை. உள்ளூர்ல பேசி தீர்த்துக்குவாங்க. உங்க மாதிரி ஆளுங்க மத ஜாதி விஷயத்தை ஊதி பெருசாக்கி ஆதாயம் தேடுறீங்க. மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கிரீங்க. சும்மா இருங்க உங்களை மாதிரி செய்யும் எல்லோரையும்தான் சொல்றேன் ஜாதி மத வேறுபாடு காட்டுறவங்கள் சாபக்கேடு.
இறைபக்தியில் நன்று. கண்டிப்பாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். ஆனால், பாஜகவுக்கு ஒட்டு போடமாட்டார்கள். ஏனனில், இங்கு மத அரசியலை விட இந்துக்களிடம் ஜாதி உணர்வையும், கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களிடையே மத உணர்வையும் திராவிட கட்சிகள் பதியவைத்துள்ளன