வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்து கடவுளை கும்பிடுகிறவர்கள் எல்லோரும் திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.கொள்ளையடிப்பவர்கள் மட்டுமே இந்த திராவிட மாடல் கட்சிக்கு ஓட்டுபோட வேண்டும்ஆனால் மக்கள் தேர்தல் சமயத்தில் கொடுக்கும் பணத்திற்கு அடிமைப்பட்டு அவர்களுக்கு போட்டு விடுகின்றனர். இதை எல்லோரும் உணந்து லஞ்சம் வாங்கும் கட்சியனருக்கு ஓட்டளிக்க கூடாது . இந்து பண்டிகைக்கு வாழ்து சொல்லாத கட்சியனருக்கு ஓட்டளிக்க கூடாது
ஹிந்துக்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் அப்படீங்குறது கேட்க நல்லா இருக்கு. நம்ம தேர்தல் கமிஷன் அப்படி நினைக்கலியே. போன பார்லிமென்ட் தேர்தல்ல கோவை ராம் நகர் பகுதியில ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்களோட வோட்டுகள் தேர்தல் அன்னிக்கு காணாம போயிடுச்சே
மத வெறியர்கள் கைகளில் ஆட்சி கிடைத்தால் என்னாகும் என தமிழக மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.அதே போல யார் ஆட்சிக்கு வந்தாலும் நேர்மையாக ஆட்சி நடத்தாதையும் எண்ணி பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.நாட்டில் மக்களாட்சி என்பது பெயரளவுக்கே உள்ளது என்பதால் அதிகார வர்கம் காட்டாட்சி நடத்துகின்றது.
ஹிந்துக்கள் 100 சதவீதம் திமுக வுக்கு ஓட்டளிக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி பிரசாரம்.